• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • திமுக தலைமையிலான வாக்குகள் சேகரித்த அரசன் அசோகன்..,

திமுக தலைமையிலான வாக்குகள் சேகரித்த அரசன் அசோகன்..,

சிவகாசி சட்டமன்றத் தொகுதி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வேட்பாளர் அரசன் அசோகன் அவர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சிவகாசி மாரியம்மன் கோவிலில் ரத வீதி வழியாக, பத்திரகாளியம்மன் கோவில் வரை திறந்த வெளி வாகனத்தில் வாக்குகள்…

ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் முதுகலை இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா நடைபெற்றது.. படைப்பாற்றலை வளர்ப்பது, எழுத்தாற்றலை மேம்படுத்துவது மற்றும் இதழியலின் வாயிலாக மாணவர்கள் உலகப் பிரச்சினைகளில்…

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரிசில்லா பாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க வகிக்கக்கூடிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் பெரிய மாரியம்மன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக காந்தி கலை மன்றம் காந்தி சிலை ரவுண்டானா…

தி.மு.க ஆட்சியில் சிவகாசிக்கு அதிக நிதியை மு.க.ஸ்டாலின் ஒதுக்கி தந்துள்ளார்-தங்கம் தென்னரசு..,

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அரசன் அசோகனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆகியோர் கூட்டாக பிரசாரம் செய்தனர். பிரசாரத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு சிவகாசி சட்டமன்ற தொகு தியில் கடந்த 5…

பண பட்டுவாடாவை தடுக்க முடியாத தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை கண்டித்து போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 க்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். இவர் வேட்பு மனு தாக்கல் செய்த நாள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒவ்வொரு…

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக போட்டியிடும் பிரிசில்லா பாண்டியன் இராஜபாளையத்தில் மாடசாமி கோவில் தெரு, பழையபாளையம் சோமயபுரம் – முடங்கியா ரோடு பொன்விழா மைதானம் கவிமணி தேசிய…

விருதுநகர் பட்டாசு விபத்தில் உயிர் தப்பிய மாவட்ட கலெக்டர் – எஸ் பி..,

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் விடுமுறை நாளான இன்று விதியை மீறி தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது…

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு..,

சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் கடந்த 13ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்கனவே கலைஞர் காலனிச் சேர்ந்த பாண்டியராஜ் பட்டாசு வெடி விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த கடற்கரை ராஜ்..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் A.கடற்கரை ராஜ் அவர்களுக்குசாத்தூர் மெயின் பஜாரில் உள்ள வியாபார பெருமக்களிடம், காங்கிரஸ் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். M.ஜோதி நிவாஸ் சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் T.S.அய்யப்பன் சாத்தூர் நகர காங்கிரஸ்…

குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் தற்கொலை..,

சிவகாசி அருகே உள்ள வெற்றிலை யூரணி ஊராட்சி ஆர்.சி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 35 ) பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு சரியாக செல்லாமல் வீட்டில் இருந்ததாகவும் எப்போதும் மது போதையில் இருந்ததால் மனைவி பாண்டிச்செல்வி (வயது…