• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,

கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடா சலபுரத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கடற்கரைராஜ் வீட்டில் கடந்த 14ம் தேதி 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 122 பவுன் தங்க…

பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் குடோனில் பற்றி எரிந்த தீ..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் குப்பைகளை எரித்த போது அதிலிருந்து தீ பரவி அருகில் உள்ள பழைய பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ பற்றி எரிந்தது. ஆத்திபட்டியில் அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குடோனில் இருந்து பழைய…

கடும் வெயில் காரணமாக பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் வேதனை..,

சிவகாசி அருகே உள்ள தெற்கு ஆணைகூட்டம் , வெற்றிலை யூரணி, சுப்ரமணியபுரம்,மேல ஒட்டம்பட்டி, பேர்நாயக்கன்பட்டி கொண்டையாபுரம், உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் சீனி அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய் ,தடியங்காய், தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.…

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!

சாத்தூர் அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியராஜ் (வயது30) இவர் இங்கு உள்ள பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். எலுமிச்சங்காய்ட்டியில் புதிய வீடு கட்டி வருகிறார். வீடு கட்டுமானத்திற்கு தினமும் மோட்டார் மூலம் சுவற்றில்…

பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி..,

அகில இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம், மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக சாத்தூர் வெங்கடாசலபுரத்தில் 200 பனைவிதை ஊன்றும் நிகழ்ச்சி தோழர்கள் மாரீஸ்வரி, பாண்டி, ராஜகாளி தலைமையில் நடைபெற்றது,, கடந்த மகளிர் தினத்தன்றும்…

சாத்தூரில் செய்தியாளர் தாக்குதல்..!

சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல்துறையினர் தடுக்க முயன்றும் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பத்திரிகையாளர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில்…

த.வெ.க ஒட்டுமொத்தமாக தோற்கப்போகிறது-கே. டி. ஆர் பேட்டி…!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி வாக்கு செலுத்தினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுக 210 தொகுதிகளில் மாபெரும்…

தொழில் அதிபர் குவைத்ராஜா பிறந்தநாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆர் ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குவைத் ராஜா இவர் இராஜபாளையம் மற்றும் வெளிநாடுகளில் தொழில் செய்து வருகிறார். இராஜபாளையம் மொட்டமலை அருகே சுரண் நர்சிங் கல்லூரி நடத்தி வருகிறார். இந்தக் கல்லூரியில் தமிழ்நாடு மற்றும் கேரளா…

ஜனநாயக கடமை ஆற்றிய இளம் வாக்காளர்கள்‌‌‌…

நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் வாக்குபதிவு தமிழக முழுவதும் இன்று காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்குகள் அளிக்கும் உரிமை உடையவர்கள். இவர்கள் இளம் வாக்காளர்கள் அல்லது…

வரிசையில் நின்று 7 மணி முதல் வாக்கை பதிவு செய்த வாக்காளர்கள்..,

தமிழக முழுவதும் 2026 காண சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் மொத்தம் 1509518 வாக்காளர்கள் இன்று வாக்கு பதிவு செய்ய உள்ளனர். இராஜபாளையத்தில் பெண் வாக்காளர்கள் 104157லட்சம் பேரும் ஆண் வாக்காளர்கள்…