• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,

எடப்பாடியார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கிருஷ்ணமூர்த்தி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் கிருஷ்ணமூர்த்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ…

ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமை மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் ஜேசுராஜ் அவர்களின் குடும்பத்தார் சார்பில் இரண்டாம் ஆண்டு மினி மரத்தான் போட்டி 16 வயதிற்கு உட்பட்ட…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 06 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மகா உற்சவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர். ஆடி மாத வெள்ளி அம்மனுக்கு…

பெண் குழந்தைகள் நலன் கருதி சீருடைகள் வடிவமைக்கப்படும் சமூக நலத்துறை அமைச்சர் அறிவிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள தளவாய்புரத்தில் செயல்படக்கூடிய அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்…

சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் 200க்கும் அதிகமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கண்டியாபுரம் கிராமத்தில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் பெண்கள் பட்டாசு தொழில் மற்றும்…

திமுகவைச் சேர்ந்த செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் குடிநீர் முறையாக வழங்காமல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாகவும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவராக இருக்கக்கூடிய திமுகவைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன மாரியம்மா ஆகியோர்…

சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுகாதார இயக்க கூடுதல் நிர்வாகிகள் மனு..,

விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு…

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி, ஆத்தூர், சிவனான்டிபட்டி ஆலங்குளம், எதிர்கோட்டை, சங்கரமூர்த்தி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக நியமிக்கப்பட்ட வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு அப்பகுதியை சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் ஒன்றிய…

முன்னாள் அமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தங்கவேல்..,

விருதுநகர் மாவட்ட திமுக வர்த்தக அணி துணைத்தலைவர் தங்கவேல் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.