கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு மாஃபா.க.பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தந்தை மறைவுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் அவரது இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் .கே.டி.ராஜேந்திர பாலாஜி தகப்பனார் .தவசிலிங்க…
கே.டி ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு தேசிய லீக் சார்பாக அஞ்சலி
முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திரபாலாஜி தந்தை மறைவுக்கு தேசிய லீக் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93)…
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேசிய லீக் சார்பாக இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி
சிவகாசியில் தேசிய லீக் சார்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி…
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை காலமானார்
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின், தந்தை உடல்நலக்குறைவு காராணமாக காலமானார்.அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் தற்போது விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளராக இருந்து வருகிறார். இவரது தந்தை தவசலிங்கம் (93) உடல் நலக்குறைவு காரணமாக…
அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சிவகாசியில் அதிமுக சார்பாக கோடை கால நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.சிவகாசி அருகே சாட்சியாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் ஆனையூர்…
விருதுநகர் அருகே சோக சம்பவம்-2 மகள்களுடன், தாயும் தூக்கிட்டு தற்கொலை
மனநல சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2மகள்களை தூக்கிலிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் அருகேயுள்ள பி.குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (37). இவருக்கு பெத்தம்மாள் (35) என்ற மனைவியும், பாண்டிச்செல்வி (6) மற்றும்…
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்-அமைச்சர் தங்கம்தென்னரசு
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சிவகாசி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதியதாக…
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் ‘குதிரை’ வாகனத்தில் எழுந்தருளி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,…
கோவில் திருவிழாவில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் -கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலைமுன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள்…
சிவகாசி ஸ்ரீமாரியம்மன் ‘வெள்ளி ரிஷப’ வாகனத்தில் எழுந்தருளினார்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.6ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு, ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…