• Sat. Apr 27th, 2024

தென்காசி

  • Home
  • புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
    அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள்…

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.சமுதாய வளைகாப்பு விழாவிற்கு குருவிகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா…

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

தென்காசி மாவட்டம் சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சாயமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன்…

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன்,…

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை, ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை நாட்களில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும்…

தென்காசி மாவட்டத்தில்
புதுமைப்பெண் திட்டம் தொடக்கவிழா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,   மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுத்தித்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில்…

மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா… தனுஷ் குமார் எம்பி துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.தமிழக அரசின் சார்பில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி…

தென்காசி குருவிகுளத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…

தென்காசி மாவட்டம் குருவிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிரங்கராஜன் தலைமை…

ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது… பொதுமக்கள் கோரிக்கை

கடைய நல்லூரில்ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோட்டில் அமைந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக் கூடாது என 5 வது வார்டு கிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம்…

தென்காசி மாவட்டத்தில் வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

தென்காசி மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடர்மேலாண்மை ஆணையம் சார்பாக வெள்ளம் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றதுதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்றது பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் தமிழக முழுவதும் மாநில அளவிலான…