• Fri. Apr 26th, 2024

தென்காசி

  • Home
  • தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை..,

தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை..,

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வரின் சிறப்பு நிகழ்ச்சியின் பொருட்டு பொதுமக்கள் மற்றும் ஏழை எளியவர்கள் நலத்தட்ட உதவிகள் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க கடையநல்லூர் நகர திமுக செயலாளர் அப்பாஸ்…

காட்டு யானைகள் அட்டகாசம் -விவசாயிகள் வேதனை

கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்,நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனைதென்காசி மாவட்டம் கடையநல்லூர் கோட்டை மலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு விலங்குகளால் விளைபொருட்கள் நாசமடைந்து வருவதற்கு வனத்துறையினர்…

குருவிகுளம் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதி மொழி…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு இருவர் பலி..,

தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலமான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி பண்ருட்டியைச் சேர்ந்த கலாவதி, சென்னையைச் சேர்ந்த மல்லிகா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த…

அழகுநாட்சியார்பும் கிராமத்தில் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம்…சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தொடங்கி வைத்தார்…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் கலை பண்பாட்டு துறை, மண்டல கலை பண்பாட்டு மையம், நெல்லை மாவட்ட கலை மன்றம், தென்காசி இணைந்து நடத்தும் ஒயிலாட்ட கலை பயிற்சி முகாம் அழகுநாட்சியார்புரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ…

இளம்பெண் கற்பழித்து கொலையா? கடையநல்லூர் காவல் நிலையம் தூங்குகிறதா!!!!!

கடைநல்லூர் காவல் நிலையம் பகுதியில் இளம் பெண் அழுகிய நிலையில் கை,மண்டை ஓடு கிடைத்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட மங்களாபுரம் – வேலாயுதபுரம் சாலையில் அச்சம்பட்டியை சார்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோப்பு…

அழகுராஜா – வை பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!

சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியைவேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்மேனகா கார்ட்ஸ், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்S.சங்கரலிங்கம், , தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள் உள்ளன, தலைமையிடம் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில்…

குருவிகுளம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக மீண்டும் கிறிஸ்டோபர் தேர்வு

மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு- அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

தென்காசி அருகே குருவிகுளத்தில் கோவில் மற்றும் குடியிருப்புகள் அருகே வளர்த்து வரும் மாடுகளின் கழிவுகளால் சுகாதார சீர்கேடு. 7 தினங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டு 2 மாதமாகியும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் தெற்கு…

கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக்கொலை

தென்காசி அருகே மனைவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டவர் கல்லால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி காலாடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பாலகிருஷ்ணன் (29) .காலாடி நடு தெருவைச் சேர்ந்ததங்கராஜ் மகன் நந்து என்ற…