
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தலைமை கழகத்தின் மூலமாக நேற்று வெளியானது. இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று மதியம் புளியங்குடிக்கு வருகை தந்தார் அவருக்கு டிஎன் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் மேள தாளங்கள் முழங்க பிரமாண்டமான வரவேற்பு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் கொடுக்கப்பட்டது பின் காமராஜர் சிலை, காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாவட்ட செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்சியில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார்,புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன்,சிவகிரி பேரூர் கழக செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்,ராயகிரி செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பத்திரம் சாகுல் ஹமீது, வேல்சாமி பாண்டியன், துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, கவுன்சிலர்கள் பொன்னு துரைச்சி, கார்த்திக் உமாமகேஷ்வரி, ராஜேஸ்வரி,வள்ளி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், அருணாசலம்,பொருளாளர் காஜா மைதீன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பால்ராஜ், மதிமுக, பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், நிர்வாகிகள் சங்கர், தரணி முருகன், ராமலிங்கம், சிபிஐ ஒன்றிய செயலாளர் வேலு , விசிக நகர தலைவர் சுரேஷ்,சமக கவுன்சிலர் அருணாதேவி,முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராஹீம், துணை செயலாளர் அப்துல் வஹாப், மாநில துணை தலைவர் செய்யது பட்டாணி, நகர் மன்ற உறுப்பினர் சேக்காதர் மைதீன், மற்றும் திமுக நிர்வாகிகள் முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், தம்பிதுரை, குரூராஜ், விக்ரம், மணிகண்டன், மைதீன், அருணாசலம், அய்யனார், சுப்பு, குழந்தை ராஜ், சேதுராமன் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்

- அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி… Read more: அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!
- கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…கோவை குரும்பபாளையம் ஆதித்யா கல்வி குழுமம் சார்பாக கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக கனவுகள்… Read more: கனவுகள் மெய்ப்பட 23 எனும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
- திருப்பதியில் பிரதமர் மோடி தரிசனம்..,
- பிரதமர் மோடி திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசன காட்சிகள்…
- அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவில் இயங்கி வருகிறது நாடார் நடுநிலைப்பள்ளி, இப்பள்ளியில் ஒன்றாம்… Read more: அரசு உதவி பெறும் பள்ளியை, தனிநபருக்கு பெயர் மாற்றம் செய்து மோசடி…
- குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…கோவை மாநகராட்சி ரேஸ் கோர்ஸ் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார்(GKNM Hospital) பங்களிப்புடன் தமிழர்களின் கலாச்சாரத்தை… Read more: குறிச்சி பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை சில நாட்களில் திறக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்…
- காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…தேனி மாவட்டம் கம்பம் நகரில் குமுளி தேனி தேசிய நெடுஞ்சாலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.… Read more: காந்தி சிலை உடைப்பு.., கம்பம் நகரில் பரபரப்பு…
- விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு செய்து வருவதாக குற்றம்… Read more: விவசாய நிலங்களை முறைகேடாக பத்திர பதிவு.., பார்வட் ப்ளாக் கட்சியினர் முற்றுகை போராட்டம்…
- “நாடு” திரை விமர்சனம்எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், நடித்து வெளிவந்த திரைப்படம் “நாடு”. இத் திரைப்படத்தில்… Read more: “நாடு” திரை விமர்சனம்
- திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!திமுக ஆட்சியில் மதுரையில் அறிவித்த டைட்டில் பார்க் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது என அதிமுக… Read more: திமுக ஆட்சியில் கிணற்றில் போட்ட கல்லாக மதுரை டைட்டில் பார்க்.., சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!
- சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,மதுரை பெருங்குடி பகுதியில் சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது.… Read more: சிறுவர் உட்பட ஐந்து பேரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் இருவர் கைது..,
- வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தோப்பூர் பகுதியில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது இங்கு புதிய… Read more: வட மாநில தொழிலாளி கொலை… ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை..,
- வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… Read more: வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!
- நற்றிணைப் பாடல் 308:செல விரைவுற்ற அரவம் போற்றி,மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழையாம் தற் கரையவும், நாணினள்… Read more: நற்றிணைப் பாடல் 308:
- பொது அறிவு வினா விடைகள்