• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,

கடுமையான வெயிலுக்கு முற்றுப்புள்ளி தாம்பரத்தில் திடீர் கனமழை..,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான வெயில் பொதுமக்களை கடுமையாக வாட்டி வந்தது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் சாலை, பெருங்களத்தூர், செம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து மக்கள் அவதியடைந்தனர். இந்த…

தரையிறங்க முடியாமல் வானில் 3 முறை வட்டமடித்த இண்டிகோ விமானம்..,

மதுரை விமான நிலையம் பகுதியில் அதிக காற்றழுத்தம் மற்றும் வானிலை மற்றும் காரணமாக மதுரையை விமான நிலைய ஓடுதள பாதையில் தரையிறங்க முடியாமல் நவி மும்பை, மற்றும் சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் வானில் மூன்று முறை வட்டமடித்துக்…

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்..,

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் சுய கணக்கெடுப்பில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே…

சர்வதேச யோகா தினம்உலக சாதனை அனஹத யோகா அகாடமியின் மாபெரும் சாதனை..,

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை பெருங்குடி அருகே உள்ள டெக்கலத்தான் விளையாட்டு மைதானத்தில், அனஹத யோகா அகாடமி சார்பில் யுனிவர்சல் புக் ஆப் அச்சீவ்மெண்ட்ஸ் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. யோகா ஆசிரியர்கள் திலீபன், ஆர்த்தி…

கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக விளையாட்டு போட்டிகள்..,

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இதன் தொடர்ச்சியாக,8 வது ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடிய மைதான…

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மோதல் கவுன்சிலர்கள் 5 பேர் 2 மாதங்கள் இடைநீக்கம்…

கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு வேப்பிலை அலங்காரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் புதுக்கோட்டை அருகே உள்ள கோவில்பட்டி மகா ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு வேப்பிலை அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாரதனை…

கோவை புரோசோன் மாலில் 9-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்..,

கோவை சரவணம்பட்டியில் உள்ள பிரபல வணிக வளாகமான புரோசோன் மால்’ (Prozone Mall) தனது 9-வது ஆண்டு விழாவை We Are Turning #9 என்ற பெயரில் வரும் ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை மக்களுடன் இணைந்து…

என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” விழிப்புணர்வு பேரணி..,

மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ஐ முன்னிட்டு சுமார் 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக”மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான் சுய கணக்கெடுப்பை மேற்கொள்வேன்…

த.வெ.க.வில் இணைந்த அமமுக மற்றும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்..,

தமிழகத்தில் கடந்த மே மாதம் பத்தாம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைமையில் புதிய ஆட்சி பொறுப்பேற்று தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்று சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக அதிமுக அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து…