திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,
45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க ரயில் பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையமானது மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை…
திண்டுக்கல்லில் காரின் மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு..,
150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, ஒரே நாளில் போலீசார் நகையை எடுத்த பால் வியாபாரியிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருகபவுனம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்தது..,
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து ரூ.1,13,920 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240 க்கும், வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூ. 255 க்கு விற்பனை…
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல்..,
கோவையில் மலேசியா சுற்றுலா பயணிகள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலேசியாவில் இருந்து 10″பேர் கொண்ட சுற்றுலா குழுவினர் சென்னையில் இருந்து வாடகை கார் மூலம் கேரள மாநிலம் ஆலப்புழா விற்கு சென்றுள்ளனர். அங்கு சுற்றுலாவை…
கோவை இஸ்கான் கோவிலில் செப்டம்பர் 3 முதல் 5-ம் தேதி வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா..,
கோவை செப்டம்பர் 3 முதல் 5 வரை ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை கோயம்புத்தூர் இஸ்கான் கோலாகலமாக கொண்டாட உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சாதி, மதம், சமூகம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களால் மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் பகவான்…
மதுரைபோக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை..,
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் பணியின் போது தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதனை தொடர்ந்து இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர்திடீர் சோதனை மேற்கொண்டனர் .…
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்..,
மதுரை பரவை பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் சர்தார் 2 படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி நடிகர் கார்த்திக், SJ சூர்யா, நடிகை மாளவிகா மோகனன் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் கார்த்திக் கூறியதாவது: கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிரெய்லர்…
ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வரவேற்று அறிக்கை…
இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்து திரும்ப பெருவதாக அறிவித்துள்ளார் இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்கிறோம் மாணவர்கள நலன் கருதி…
பள்ளி மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேரணியை நடத்தினர்.








