முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேட்டி..,
கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில விஜய் பங்கேற்ற த.வெ.க கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர்கள் பலியானார்கள் .286 நாட்கள் கழித்து தற்போது உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு விதிகளுக்கு புறம்பாக தற்காலிக அரசு பணி வழங்கப்பட்டிருக்கிறது. தகுதி தேர்வுகளை முறைப்படி…
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பட்டாசு தயாரிப்பு: தம்பதியர் கைது..,
மதுரை அருகே சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கி வைத்ததுடன் பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபட்ட தம்பதியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை மாவட்டம், பேரையூர் கவசக்கோட்டை கிராமத்தில், சட்டவிரோதமாக வெடிபொருட்களை பதுக்கி வைத்து பட்டாசு தயாரிப்பில்…
கழிவுநீர் கால்வாய் கட்டி பாதியில் விட்டுச் சென்றதால் திடீர் பஸ் மறியல்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொசவ பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இங்கே உள்ள மூன்று தெருக்களில் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மழைக்காலங்களில் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர்…
மின் வயர்கள் உரசல் ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தின் அருகில் சிமெண்ட் மின்கம்பம் நடுவில் துண்டாகி கம்பிகள் வெளியில் தெரியபடி சிதலமடைந்து விழும் ஆபாத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.,மேலும் இந்த மின் கம்பம்…
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்க விழா..,
ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற சிறப்பு விழாவில், பாண்டியர் செங்கோல் மற்றும் பாண்டியர்களின் அரச அடையாளமான மீன் சின்னம் பொதுமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய மேனாள்…
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டக் கல்வி அலுவலர் அமுதா பங்கேற்பு..,
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைமை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் லாவண்யா ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார், நிர்வாகிகள் ஜெயக்குமார், சதீஷ்குமார், நிரஞ்சன், ஆகியோர்…
கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது .அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக திமுக வேண்டாம் என நினைக்கும்…
திண்டுக்கல் நகர் வடக்கு சிறப்பு குறை தீர்ப்பு முகாம்…
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடந்தது. திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள்…
பள்ளி மாணவிகளுக்காக சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவிய உலக பிராமணர் நல மன்றம்..,
கோவை கோவில் மேடு மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் சுகாதார நலனை மேம்படுத்தும் நோக்கில், உலக பிராமணர் நல மன்றம் சார்பில் சானிட்டரி நாப்கின் எரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டு, வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் கீதா…
திருவேடகத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் ஆபி உதயகுமார் சிறப்புரை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே திருவேடகம் சிபிஆர் அருவுகம் மஹாலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சி பி ஆர் மணி…




