• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • திருமங்கலம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேக்கம்..,

திருமங்கலம் நகராட்சி பகுதியில் கழிவுநீர் அடைப்பால் சாலையில் துர்நாற்றத்துடன் கழிவு நீர் தேக்கம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அங்கு குடியிருப்புகளின் இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் ஓடிக் கொண்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு…

ஏழாயிரம் பண்ணையில் வராகி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில்…

திருப்பரங்குன்றம் கோவிலில் செல்போன் வைப்பதில் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை..,

தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக தமிழகத்தில் முக்கிய கோவில்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கைபேசியை எடுத்துச் செல்லக்கூடாது அறிவித்திருந்தது இதன் காரணமாக இன்று முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தங்களது கைபேசியை பாதுகாப்பதாக…

உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றக் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வடக்கு தெருவில் குடியிருப்பு பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் மிக ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புளிய மரமானது வடக்கு…

தாய்லாந்தில் சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோ..,

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவையை சேர்ந்த ரக்‌ஷன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.. தாய்லாந்து நாட்டில் அண்மையில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற “ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்” போட்டி நடைபெற்றது.. அர்மேனிய,மலேசியா,நேபால், ரஷ்யா,பூஸ்ட்வான, என உலகம் முழுவதும்…

சூராயி அம்மன் கருப்பணசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்கோட்டை கிராமத்திற்கு உட்பட்ட எஸ் பெருமாபட்டியில் அமைந்திருக்கும் அருள்மிகு சூராயி அம்மன் கருப்பணசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை ஐந்து முப்பது மணி முதல் விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக…

பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

மதுரை எல்லிஸ் நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில், வீட்டின் பூட்டை உடைத்து 78 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் உயிரிழந்த நிலையில், மீனா என்ற 78 வயது மூதாட்டி அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து…

24 மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய போத்தனூர் காவல்துறை!

கருப்பு மாஸ்க் அணிந்து வயதான மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச் செயின் பறிப்பு – கல்லூரி மாணவி, மாணவன் கைது – 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகரம், போத்தனூர் காவல்…

மின் கட்டண உயர்வு, நில வழிகாட்டும் மதிப்பு உயர்வு என தவெக அரசின் தடாலடி நடவடிக்கையால் தடுமாறி வருகிறார்கள்..,

110 நாட்கள் தவெக அரசு சர்ச்சை மிகுந்த ஆட்சியாக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்கியது. சாத்தியமில்லாத ,நிறைவேற்ற முடியாத திட்டங்களை உங்கள் வீட்டுப் பிள்ளை விஜய் கொடுத்து மக்களை…

வீட்டில் அறைக்குள் சென்று பூட்டிய சிறுமி., மீட்ட தீயணைப்புத்துறையினர்..,

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு மகாத்மா காந்தி எட்டாவது தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் இவரது மகள் யாஷிகா வயது 4 படுக்கை அறையில் உள்புறமாக தாழ்ப்பாள் போட்ட நிலையில் யாஷிகா கதவை திறக்க முடியவில்லை எனினும் பெற்றோர்கள் ஆகியோர் அக்கம்பக்கத்தினர்…