• Fri. Apr 19th, 2024

மாவட்டம்

  • Home
  • போடி ரெங்கநாதபுரத்தில் இயற்கை விவசாயம்

போடி ரெங்கநாதபுரத்தில் இயற்கை விவசாயம்

தேனி குள்ளப்புரம் வேளாண் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். போடி ரெங்கநாதபுரத்தில் கிராமத்தில் ராஜ்மோகன் விவசாயியை சந்தித்து இயற்கை முறையில் பயிர்சாகுபடி செய்யும் முறையை கற்றுக்கொண்டனர். இந்த பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகளான…

1 பவுன் தங்க மோதிரம்-மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அறிவிப்பு

விஜயபிரபாகருக்கு சிவகாசி மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி கையினால் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை…

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பேச்சு

நான் கஷ்டப்படும் போது என்னை வீட்டிற்கு அழைத்து உனக்கு பணம் வாங்காமல் நான் படம் நடித்து தருகிறேன் என்று கூறி ஆறுதல் கூறியவர் விஜயகாந்த் என தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரத்தில் பேசினார். தேனி நாடாளுமன்ற தொகுதி…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மதுரை, சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும். இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .…

அரசு மதுக்கடை கழிவுகளால் மாசடைந்து வரும் வனப்பகுதி

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபான கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாட்டில்கள் உள்ளிட்டவைகளால் அருகே உள்ள வனப்பகுதி முழுவதும் மாசடைந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து என்ஆர்டி நகர் செல்லக்கூடிய…

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரித்த விஜய்வசந்த், தாரகை கத்பட்.

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் விஜய்வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும்…

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கம்மவார் சங்கம் ஆதரவு இல்லை என அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். கோவை மாவட்ட கம்மவார் சங்கம் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவளிப்பதாக அச்சங்கத்தின் பீளமேடு கிளை தலைவர் பூவே கோபால் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு…

பா.ஜ.க-வை ஆதரிப்போம் தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் அறிவிப்பு…

சனாதன தர்மத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.கூட்டணியை ஆதரிப்பதாக, தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜத்தினர் கோவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாடு ஈழுவா திய்யா சேவா சமாஜம் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் குமார் கோவை பிரஸ் கிளப்…

சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் பழமைவாய்ந்த இந்துசமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட முத்துமாரியன் திருக்கோவிலில் கொடியேற்று விழாவுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத அர்ச்சகர் மந்திரம் முலங்க,கோவில் முன்பாக உள்ள கொடிமரத்தில் முத்துமாரியம்மன்…

கார் போர் அடிக்குது : பஸ்ஸில் சென்ற சிறுவன் பத்திரமாக மீட்பு

கோவையில் இருந்து தருமபுரிக்கு விசேஷ நிகழ்ச்சிக்காக, காரில் சென்ற சிறுவன், காரில் இருந்து இறங்கி பஸ்ஸில் ஏறிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தற்போது அந்தச் சிறுவன் காவல்துறையினரின் துரித நடவடிக்கையில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.கோவை கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு,…