• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • பசு மாடுகளை திருடிச் சென்ற திருடர்களை கைது செய்த போலீசார்..,

பசு மாடுகளை திருடிச் சென்ற திருடர்களை கைது செய்த போலீசார்..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா, மட்டப்பாறைச் சேர்ந்த கண்ணன் வயது 45) என்பவர் விவசாயி ஆவார். இவருடைய தோட்டத்தில் இருந்த 2 பசு மாடுகள் மர்ம நபர் திருடி சென்றனர். இது குறித்து கண்ணன் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் மனு…

உசிலம்பட்டியில் பிரபல பர்னிச்சர் கடையில் திடீர் தீவிபத்து..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நந்தவனம் பிள்ளையாளர் கோவில் அருகில் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகன், என்பவர் புதிதாக விரிவுபடுத்தப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருகிறார்., இந்த பர்னிச்சர் கடையில் இன்று பிற்பகல் தீடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தீ கொழுந்து…

மாணவர்கள் ஏறுவதற்குள் தானியங்கி கதவை சாத்திய ஓட்டுனர்..,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லக்கூடிய அரசு பேருந்து டிஎன் 58 என் 27 70 என்கின்ற பேருந்தானது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பஸ் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார்…

சட்டசபையில் கருப்பையா எம்எல்ஏ பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுபோட்டி குறித்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. பேசிய சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்தும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாபெரும்…

நவீன வசதியுடன் சட்டமன்றம், தலைமைச் செயலகம் …முதல்வர் விஜய் அறிவிப்பு!

1200 கோடியில், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் – முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன…

முதியோருக்கு ஒரு மாத மளிகை பொருட்கள்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிம்மக்கலில் செயல்படும் மாநகராட்சி முதியோர் இல்லத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், இங்குள்ள முதியோர்களுக்கு உணவு தயாரிக்க மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக கோரிக்கை வந்தது. இதனையடுத்து ஒரு மாதத்திற்கு தேவையான…

பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..,

தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிக்கி புளோ மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் கிளையும், பிஎஸ்ஜி மேலாண்மை கல்வி நிறுவனமும் ஒரு…

கோவை ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை..,

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தை அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மண்டல தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தை ஒட்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில் 24 மணி…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கு தள்ளுபடி..,

45 நாட்களுக்கு பின் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சோழவந்தான் ரயில் நிலைய பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க ரயில் பயணிகள் பொதுமக்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையமானது மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது. இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை…