சோழவந்தானில் காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா..,
முன்னாள் முதல்வர் காமராஜரின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் சார்பில்…
முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி கல்வி சீர் வழங்கிய நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டி கிராமத்தில் அரசு கள்ளர் நடுநிலை பள்ளியில் சுமார் 4 ஆசிரியர்கள் பணி புரிந்து வரும் நிலையில் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்., இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளியின்…
பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி, அரிசி, அன்னதானம்..,
சாத்தூர் அருகே சாத்தூர் மேற்கு வட்டாரம் ஒத்தையால் கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட opc பிரிவு தலைவர் சுப்புராம் தலைமையில் மேற்கு வட்டாரத்துணை தலைவர் முத்துவேல் ஏற்பாட்டில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி தூவிமரியாதை செலுத்தினார்கள்.…
பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது..,
whatsapp மற்றும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பிட்காயின் டிரேடிங் ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் முதலீடு செய்தால் அதிக தொகை லாபமாக பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.…
புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்..,
சென்னை புழல் சிறையில் உள்ள தனது மகன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த 75 வயது முதியவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மதுரை காமராஜபுரம், திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி…
தவெக கட்சியின் சார்பில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை..,
தமிழகம் முழுவதும் தவெக கட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் கட்சி நிர்வாகிகள் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா சமூக நலத்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கர்மவீரர் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பிலும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜபாளைய சட்டமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரி பெருந்தலைவர்…
தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் திறந்து வைத்த சு.வெங்கடேசன் எம்.பி…,
மதுரை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தலா ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் பரவை பேரூராட்சி (அண்ணாநகர்,) சத்தியமூர்த்தி நகர் (பரவை பேரூராட்சி) மற்றும் கோவில்பாப்பாக்குடி (ஊராட்சி) ஆகிய இடங்களில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு…
பெருந்தலைவர் காமராஜர் 124 பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள்…
மதுரை செக்காணூரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது ஏழு பேர் தலை மறைவு..,
மதுரை செக்கானூரணி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று இரவு பொன்னமங்கலம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்மாய்க்குள் செல்போன் வெளிச்சம் தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் செல்போன் வெளிச்சம் வந்த இடத்திற்கு…




