• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • இந்திய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் கோவை இளைஞர் ஜீவா முருகேசன் தேர்வு..,

இந்திய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் கோவை இளைஞர் ஜீவா முருகேசன் தேர்வு..,

கோவையை சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசனுக்கு வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பு அம்சங்களை விளக்குவதும் ஒரு காலத்தில் பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இன்று. இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், விஜய்க்கு கடும் எச்சரிக்கை..,

80 வது பிறந்த தின நல்வாழ்த்துக்களை தாய்நாட்டு மக்களுக்கு பணிந்து வணங்கி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி உருவானபோது பழைய அரசியலுக்கு மாற்று ஜென்ஸி தலைமுறையின் அரசியல் என்ற அதிரடி அறிவிப்பு கொடுத்ததால் தான் முதல்வர் விஜய்யின் செல்வாக்கை தாண்டி உருவான மிகப்பெரிய…

​மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும்..,

ஒரு கொலை கூட நடக்கக் கூடாது, சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பது அரசின் முதன்மைக் கடமை – ​மாணவர் அமுதன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய…

பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மதுரை ஒருங்கிணைந்த மாவட்டங்களான மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட செல்லம்பட்டியில் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யாத தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன…

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா..,

புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது .நாட்டின் 80 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களின் அணிவகுப்பு,கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தாளாளர் அருள் சகோதரி பெட்டி தலைமை வகித்தார்.தலைமை…

ஏழாயிரம் பண்ணையில் ஆசிரியர் ஜேசுராஜா நினைவாக மினி மாரத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் உள்ள நாடார் மகமை மேல்நிலைப் பள்ளியில் குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் ஜேசுராஜ் அவர்களின் குடும்பத்தார் சார்பில் இரண்டாம் ஆண்டு மினி மரத்தான் போட்டி 16 வயதிற்கு உட்பட்ட…

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி..,

கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானம் துவங்கியது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரால் 1917-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ‘யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா’ சார்பில், கோவையில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியான நிகழ்ச்சி துவங்கியது. கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள…

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், காவிரியில் உரிய பங்கு நீரை பெற முயற்சி எடுக்காத மேகதாது பிரச்சனையில்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 06 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர் என்று பெயர் பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர்.கோதையாகிய ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊராகிய…

ராசாசி மருத்துவமனையின் முதல்வர் சந்தித்து தேசிய கொடியினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த அறக்கட்டளை நிறுவனர்..,

80வது சுதந்திர தினம் வீடுதோறும் தேசிய கொடி ஏற்றிட பாரத பிரதமர் மாண்புமிகு. நரேந்திர மோடி அவர்களின் ஆணைக்கிணங்க மாற்றம் தேடி சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களால் துவங்கப்பெற்ற…