சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம்..,
சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் அதிமுகவில் இருந்து சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த…
வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து.!
கோவை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருமளவில் குவிக்கப்படும் வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் நீண்ட காலமாக தேங்கியிருந்த பழைய குப்பைகள் குவிக்கப்பட்டிருந்த பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. தகவல்…
ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்..,
சோழவந்தான் பேரூராட்சியில் ஊதிய உயர்வு வழங்க கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் காலை ஆறு மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழக அரசுக்கு எதிராகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து…
சின்னமனூர் சாமிகுளம் தெருவில் நள்ளிரவு அராஜகம்!
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சாமிகுளம் தெருவில் நேற்று நள்ளிரவு மது பிரியர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மது போதையில் தெருவில் பாட்டில்களை உடைத்தும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில்…
ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து நாளை முற்றுகை போராட்டம்..,
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முதலைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசவபட்டியில் பல மாதங்களாக கழிவு நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது. கழிவுநீரை வெளியேற்ற முறையாக கால்வாய் கட்டாததால் தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பும் கழிவு நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.…
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சா.அருணன் வேண்டுகோள்..,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் மூன்று ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சியடைய வேண்டும் என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் சென்ற ஆட்சியில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி…
இலவச பேருந்து வேண்டாம் கட்டண பேருந்துகளை அனுப்பி உரிய மரியாதை கொடுத்தாலே போதும்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி செல்லக்கூடிய 63 ஆம் எண்கொண்ட பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம்…
கோவையில் ஈஷா கிராமோத்சவம் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!
ஈஷா சார்பில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ 2026 விளையாட்டுத் திருவிழாவின் கோவை மண்டல அளவிலான போட்டிகள் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (23/08/2026) சிறப்பாக நடைபெற்றன. தமிழ்நாட்டில் கோவை, சேலம், வேலூர், கடலூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய…
தேசிய வாஸ்குலர் தினம்: உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு ஓட்டம்..,
சென்னை அடுத்த பல்லாவரத்தில் தேசிய வாஸ்குலர் தினத்தை முன்னிட்டு “உறுப்பு நீக்கம் இல்லா தமிழ்நாடு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் 6 கிலோமீட்டர் மற்றும் 12 கிலோமீட்டர் விழிப்புணர்வு ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்…
அரசு போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்த ஆதீன மடாதிபதி..,
மயிலாடுதுறை மாவட்டம் தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவத் திருமடம் அமைந்துள்ளது. தருமை ஆதின மடம், மற்றும் தமிழ் சேவா சங்கம் இணைந்து ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசு போட்டி தேர்வுகளுக்கான கட்டணம் இல்லா…








