• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் காரில் பறக்கும் படையினர் சோதனை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் காரில் பறக்கும் படையினர் சோதனை

உசிலம்பட்டி அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் கார்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர், கல்லூத்து, வெள்ளைமலைப்பட்டி உள்ளிட்ட உசிலம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று…

தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டும் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்றத்திற்கான வாக்குப்பதிவுக்கு, இன்னும் விரல்விட்டு எண்ணும் நாட்களே உள்ளன. காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று வரும் குளச்சல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், குமரி கிழக்கு மாவட்ட தலைவர்…

கீழே விழுந்த அரசுப்பேருந்து படிக்கட்டு; பீதியடைந்த பயணிகள்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் படிக்கட்டு கீழே விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கல்லூரி வரை அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து ராஜபாளையம் வட்டாட்சியர்…

ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம்

அரசு ஊழியர்கள் தவிர அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தேர்தல் முடிந்த ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என வாக்குறுதி கூறி ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்ற தேர்தலின் பரப்புரைகள்…

ஓ.பன்னீர்செல்வத்தின் நாளை பிரச்சாரப் பயணம் விவரம்

கொடைக்கானலில் மழை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சமீப நாட்களாக வெப்பமாக நிலவியது. இன்று திடீரென மழை பெய்து கொடைக்கானல் வாசிகளையும், சுற்றுலா பயணிகளையும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியது.

பல்லடம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தமிழகத்தை உலுக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 செப்.3ஆம் தேதி பல்லடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் செல்லமுத்து,…

வாக்கு சேகரிப்பின் போது விஜய்வசந்திற்கு அருட்கன்னியர்கள் சால்வை அணிவித்துநெற்றியில் சிலுவை குறியிட்டு வாழ்த்து

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் (எ) விஜய வசந்த் நாள்தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றார். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்த்துவியும் உற்சாக வரவேற்பை…

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் வீட்டில் இருந்து எந்த பொருட்களும் கைபற்றப்படவில்லை. கோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…

பிரதமர்-முதல்வர் இருவரையும் ஒப்பிட்டு கணக்கு போட்டு காட்டி வாக்கு சேகரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு அமைச்சர் பெரியகருப்பன் வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 410ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் விற்பனை ஆனது. அதை குறைத்து தருவேன் என மோடி உத்திரவாதம்…