• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கைகளை துவங்க வேண்டும்- பிஆர் பாண்டியன்..,

காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கைகளை துவங்க வேண்டும்- பிஆர் பாண்டியன்..,

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;பரந்தூர் விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகள் ஒப்பதல் இல்லாமல் விளை நிலங்களை கைப்பற்றவும், ஏரிகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகளை அபகரிக்கவும் சட்டவிரோதமாக திமுக தலைமையிலான தமிழ்நாடு…

வாடிப்பட்டியில்விடுதலை சிறுத்தைகள் சாலை மறியல் போராட்டம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மேலூரில் செல்வம் என்பவர் கையை வெட்டியசாதி வெறியர்களை மீது நடவடிக்கை எடுக்க கோரிசாலை மறியல் போராட்டம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஆ.க.அரசு விஜயார் தலைமை…

சமூக நீதிக்கு எதிராக எது வந்தாலும் தமிழ்நாட்டில்ஆட்சி நீடிக்காது- திருச்சியில் கி. வீரமணி..,

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் கட்டுமான பணிக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் திருச்சி உறையூரில் நிதி அளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட திக தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழிலாளர்…

திண்டுக்கல் த.வெ.க நலத்திட்ட உதவிகள் வழங்கல்..,

திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டு பகுதிகளுக்கான குறைதீர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்…

குடிநீர் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். தாடிக்கொம்புவை அடுத்த மாரம்பாடி, கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் மனு அளித்தரர் அந்த மனுவில் தண்ணீர் திறந்து விடும் ஓவர் பேங்க் ஆப்ரேட்டர் பாரபட்சமாக…

திண்டுக்கல் அருகே மணல் திருட்டு..,

நத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் திருடிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அரவங்குறிச்சி பகுதியில் தாசில்தார் டேனியல் பிரேம்குமார் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சட்டவிரோதமாக அனுமதி இன்றி மணல் அள்ளி…

தாயில்பட்டி பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் உள்ள நாகர் பட்டாசு தொழிற்சாலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தாயில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (55) என்பவருக்கு சொந்தமான நாகர் பட்டாசு தொழிற்சாலை மாவட்ட வருவாய் துறை உரிமம் பெற்று சிறிய…

அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஆஸ்ட்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை..,

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அடையாள தெரியாத ஆண் பிரேதம் பற்றிய பொது அறிவிப்புஅறிவிப்பு விவரங்கள்:

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். ஜாதி மதம் இனம் தாண்டி நோய் என்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய தன்மையாகும். அதேபோல் நோய் என்று வந்துவிட்டால் மருத்துவமனைகளிலும் நோய்…

துடியலூரில் 3-வது கிளையைத் தொடங்கிய ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ்..,

கோவையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி நிறுவனமான ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ் , தனது 3-வது கிளையை கோவை துடியலூரில் தொடங்கியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒயிட்மைண்ட்ஸ் பிரீஸ்கூல்ஸ், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு மதிப்புசார் கல்வி மற்றும்…