பட்டாசுத் தொழிற்சாலைகளை திறக்கக் வலியுறுத்தி பெண் தொழிலாளர்கள் முற்றுகை..,
விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு த் தொழிற் சாலையில் நடந்து வரும் விபத்தைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம், தொழிலகப் பாதுகாப்புத் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை…
சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்து கிடந்த ஆண் சடலம்..!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசுக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். மதுரை ரயில்வே போலீசார் மற்றும் சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில்…
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்..,
கோவை தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொது செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களின். வழிகாட்டுதல்படி கோவை தெற்கு மாவட்ட…
கொடைக்கானலில் வாலிபர் கொலை மூன்று பேர் கோர்ட்டில் சரண்..,
கொடைக்கானலில் வாலிபரை கொலை செய்த வழக்கில் பெண் உட்பட 3 பேர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குதிரை மேய்வது தொடர்பான தகராறில் ராமர் (26) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச்…
பேரூராட்சிகளின் குப்பைகளை மறுசுழற்சி செய்ய சட்டமன்றத்தில் எம்.வீ.கருப்பையா கோரிக்கை..,
தமிழக சட்டசபையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக எழுந்த கேள்வி நேரத்தில்சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ,சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும்…
மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில் அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., அண்டை மாநிலங்களில்…
உசிலம்பட்டி நீதிமன்றத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது., உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி…
கோவையில் “கணவன், மனைவி நடத்திய போதை மாத்திரை நெட்வொர்க்”..,
கோவை, கோவைபுதூர் பகுதியில் கணவன், மனைவி இணைந்து நடத்தி வந்த சட்டவிரோத போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை நெட்வொர்க்கைக் குனியமுத்தூர் போலீஸார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தம்பதியைக் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் கடத்தலைத் தடுக்கும் நோக்கில்,…
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு விழிப்புணர்வு..,
மதுரை மாநகர் காவல் ஆணையர் s .ராஜேந்திரன் ips அவர்களது ஆணையின் படி,போக்குவரத்து துணை ஆணையர் s.வனிதா அவர்களது மேற்பார்வையில்…பெரியார் பேருந்து நிலையத்தில்.. அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு. போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுதல் தொடர்பாக…
கோவை மாநகராட்சியின் அலட்சியத்தால் தூய்மைப் பணிகள் தாமதம்!
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் காலை நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் முறையற்ற திட்டமிடல் மற்றும் அலட்சியப் போக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சியின் பல்வேறு வார்டுகளில், நாள்தோறும் காலையிலேயே…








