மதுரை செல்லம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் லஞ்சம்..,
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி பாண்டியராஜன் என்பவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த இடத்தைப் பதிவு செய்வதற்காக பாண்டியராஜன் செல்லம்பட்டி சார்-பதிவாளர் அலுவலகத்தை…
கோவையில் விசாரணைக்கு சென்ற காவலரை மிரட்டிய நபரை – போலீசார் கைது..,
கோவை, உக்கடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வின்சன்ரோடு பகுதியில் வழக்கு தொடர்பாக விசாணைக்கு சென்ற உக்கடம் தலைமை காவலர் அப்பகுதி மக்களிடம் விசாரணையில் ஈடுபட்டதை அலுவல் தேவைகளுக்காக புகைபடம் எடுத்து உள்ளார். இதை பார்த்த அருகில் நின்று இருந்த ஆட்டோ…
“காரில் இருந்து பறந்த தீப்பொறி… கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன. ஓணம் கொண்டாட்டத்தையொட்டி…
“முன்னால் சென்ற லாரி மீது பாய்ந்த சொகுசு கார்”..,
கோவை, எல் அண்ட் டி பைபாஸ் சாலை பட்டணம் பகுதியில் நேற்று நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதிய விபத்தின் அதிர்ச்சி தரும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கோவை…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பவள விழா & நிறுவன நாள் கொண்டாட்டம்..,
கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி, தனது 75 ஆண்டுகால கல்விச் சிறப்பைக் குறிக்கும் பவள விழா மற்றும் நிறுவன நாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவிற்கு பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை…
மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புவிகாப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. புவி பாதுகாப்பு அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் இரணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையம் விரிவாக்கத் திட்டம் கைவிடுவதாக அறிவித்த தமிழக அரசின்…
பிரபல அசைவ உணவு விடுதிகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி டாக்டர் பிரவீன் தலைமையில், உணவு பாதுகாப்புத்துறையினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பல்வேறு தனியார் அசைவ உணவு விடுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது குளிர்பதன பெட்டிகளில் சமைப்பதற்கு ஏதுவாக…
குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி..,
மயிலாடுதுறை மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு, கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. முக்கிய குடிநீர் ஆதாரமான கொள்ளிடம் ஆறு வறண்டு போனதால், மயிலாடுதுறை நகரில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதன் மூலமாக…
திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு..,
திண்டுக்கல் அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது திண்டுக்கல் மேட்டுப்பட்டியை அடுத்த பொன்னம்மாள் நகர் பகுதியில் மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் திரியை பத்தவைத்து அங்கிருந்த மின் கம்பம் மீது வீசினர். அது தெரிந்து பாபு என்பவர் வீட்டில் வேலி மீது…
ஆரம்ப சுகாதார நிலையம் சென்றால் நோய் தீருமோ இல்லையோ நோய் கட்டாயம் வரும் நிலை..,
மதுரை மாநகராட்சி எல்லை குட்பட்ட 70 வது வார்டு மாடக்குளம் மெயின் ரோடு வி கே பி நகர் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட நீர்நிலை தொட்டியுடன் மாநகராட்சி நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அதன் செல்லும் வழியில்…








