• Fri. Apr 19th, 2024

மாவட்டம்

  • Home
  • கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் அர்ப்பணிப்பு

கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் அர்ப்பணிப்பு

கோவை இருகூர் தொடக்கப்பள்ளியில் கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறைகள் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.. கோயமுத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பாக அதன் தலைவர் புவனா சதீஷ்குமார் தலைமையில் சமூகத்தில் பின்…

கோவையில் அடுத்த 5 ஆண்டுகளில் வட இந்திய தொழிலாளர்கள் 80% குறைக்கப்படுவார்கள் – கோவையில் அண்ணாமலை பேச்சு..

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சார்பில் தொழில் துறைக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கோவையின் தேவைகள் எனும் தலைப்பில் கோவை பாராளுமன்றத்தில் போட்டியிடும் அதிமுக,திமுக,பாஜக என மூன்று வேட்பாளர்கள் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இதில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா.., இன்று கோலாகல கொடியேற்றம்..,

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்.21ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்.23ம் தேதி வைகையில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.12)…

100 சதவீதம் வாக்களிப்போம்: சிவகங்கை பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை பறக்கவிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர்

100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை நோக்கி, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, பேருந்து நிலையம் அருகே இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் பறக்கவிட்டார். சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற இலக்கினை…

பிரதமர் ரோடு ஷோவில் விதி மீறியதாக வழக்குப் பதிவு

சென்னையில் நடைபெற்ற பிரதமர் மோடி கலந்து கொண்ட ரோடு ஷோவில் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக…

தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை புறக்கணித்த வேட்பாளர்கள்

கோவையில் தொழில்துறையினருடன் சந்திப்பு நிகழ்வுக்கு முக்கியத்துவம் தராமல் கலந்துரையாடல் கூட்டத்துக்கு வேட்பாளர்கள் வராததால் தொழில்துறையினர் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ளது இந்திய தொழில் வர்த்தக சபை. பாரம்பரியமிக்க இந்த தொழில் அமைப்பில் 1,500 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். மக்களவைத்…

வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளரை வரவேற்பதற்காக தொண்டர்கள் பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாகை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால்…

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்…

பலாப்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் ஓபிஎஸ் வேண்டுகோள்…

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திருப்புனவாசல், அறந்தாங்கி பகுதிகளில் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவ்வப்போது வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதி மக்களிடையே என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்ன வேண்டுகோள் விடுத்தார். இவருடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.

ஓபிஎஸ் காரியமாணிக்கம் மாலை அணிவித்து மரியாதை …

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் பகுதியில் அமைந்துள்ள காரியமாணிக்கம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அப்பகுதியில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.