மஞ்சூர் பகுதியில் தூய்மை பணியாளர்களை கௌரவிப்பு
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கிழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வரும் 16 தூய்மை பணியாளர்களை வருடா வருடம் தோறும் தனது சொந்த செலவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசு பொருட்கள் வழங்கியும் தேநீர் மற்றும்…
வெற்றி பெற்ற பரிசு தொகையினை தங்களது பள்ளிக்கு வழங்கிய மாணவிகள்
ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் பரிசு பெற்ற பணத்தில் பள்ளிக்கு பாய்விரிப்புகள் வாங்கி தந்து அசத்திய மஞ்சூர் மகளிர் பள்ளி மாணவிகள்….மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் 25 ம் தேதி வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி…
அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்..,சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு..!
மதுரை மாவட்டம், அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா பூப்பல்லாக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுகிறது. 6ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டிய மன்னர்களின் பழமைவாய்ந்த…
முதுமலை பகுதியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்..!
நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியில் மே மாதத்தை வரவேற்கும் விதமாக மே ஃப்ளவர் பூத்துக்குலங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும்…
அமைச்சர் மனோ தங்கராஜிடம் கேள்வி எழுப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரால் பரபரப்பு
குமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி க்கு உட்பட்ட அருவிக்கரை ஊராட்சி தேங்காய் விளையில் நடந்த கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோ…
பெரியார் நகரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 30-ம் ஆண்டு திருவிழா
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கொட்டும் மழையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முப்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் 22 ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய…
கிரிக்கெட்டில் உங்கள் பாணியில் தனி முத்திரை பதியுங்கள்..,முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன்ரமேஷ் அறிவுரை..!
“தோனியாக வேண்டும் கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள் உங்களுடைய பாணியில் விளையாடுங்கள் தனி முத்திரை பதியுங்கள்” என வேலம்மாள் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமை துவக்கி வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில்…
கள்ளழகர் மதுரை புறப்பாடுபோக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம்
மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். குறிப்பு:
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வையவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது . விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்…
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை
மதுரை மாநகர் பழங்காநத்தம் வசந்த நகர் ஜெகந்திபுரம் ஆண்டாள்புரம் மாடக்குளம் பொன்மேனி பைபாஸ் சாலை பெரியார் பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி அண்ணாநகர் கோமதிபுரம் மற்றும் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி மின்னலில் தான் கூடிய மழை…