• Thu. Apr 25th, 2024

மாவட்டம்

  • Home
  • நாகாடியில் பெண்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்த அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

நாகாடியில் பெண்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்த அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடி கிராமத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். அப்பொழுது வயதான கிராமப் பெண்கள் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு குடத்தை தூக்கி உதவி செய்து வாக்கு சேகரித்தார். அதன் பின்பு அங்கு கூடியிருந்த பெண்களிடம் பேசிய…

கோயம்பேடு சந்தை இரண்டு நாட்கள் விடுமுறை

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதமான முன்னேற்பாடுகள் மற்றும்…

ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப்-பை பாஜக,அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-க்காக இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பாக பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன், முன்னாள் மாவட்ட தலைவர் முரளி, ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் GBS நாகேந்திரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு…

விஜய்வசந்த்-க்கு கூட்டணி கட்சியினர்களுடன் கடைசி நேரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி முழுவதும் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் அவருக்கு பொதுமக்கள் தங்களது முழு ஆதரவையும் தெரிவித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாக…

கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி

ஊடகங்களில் கருத்து கணிப்பு என்ற பெயரில் வருவது கருத்து கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை…

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட உத்தரவு

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பட்டாசு கடைகளை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏப்ரல் 19 அன்று நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள…

இரவு,பகல்,மழை,வெயில்;குக்கர் சின்னத்தில் அமமுக வாக்கு சேகரிப்பு

தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மக்கள் செல்வர் டிடிவி. தினகரன் குக்கர் சின்னத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக போடி ஒன்றிய அமமுக இரவு பகலும் பார்க்காமல் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இணைச் செயலாளர் ரஞ்சித் பிரபு தலைமையில் அகமலை மற்றும் கிளை கிராமம்…

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க

கை சின்னத்துக்கு மறக்காம ஓட்டு போடுங்க என காங்கிரஸ் கட்சியினர் விஜய்வசந்துக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். அஞ்சுகிராமம் பேரூர், இலட்சுமிபுரம் _ சங்கரலிங்கபுரம் ( 210_வது பூத் ) பகுதியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக…

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அஇஅதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற…