• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி..,

கோவையில் குறுமைய அளவிலான கோ-கோ போட்டி..,

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் சூலூர் குறுமைய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் அவிநாசி சாலையில் உள்ள…

நண்பரைக் கத்தியால் வெட்டிக் கொன்ற முதியவர் கைது!

​ கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில்…

கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘திறன் 1.0 ஹேக்கத்தான் போட்டி..,

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் புதுமைச் சிந்தனை, தொழில்நுட்பத் திறன் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி சார்பில் உள்நாட்டு ஹேக்கத்தான் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்…

அன்னை தமிழகத்தை மோசடி தமிழகமாக மாற்றி முயற்சிக்கிறதா தவெகஅரசு-ஆர்.பி. உதயகுமார்..,

இன்றைக்கு சமூக வலைதளங்களில் கட்டுப்பாட்டில் இருந்து பொய் செய்தி பரப்புவதில் தவெக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது . ஆதாரமற்ற செயலையும், அடிப்படை இல்லாத செய்திகளையும், சமூக வலைதளங்களில் பெய்டு இன்ஃப்ளுயுன்சர் மூலமாக நெகட்டிவ் செட் பண்ணுவதில் தவெக அரசுக்கு தொடர்பு…

மர்ம நபர்கள் வைகை ஆற்றில் தீ வைப்பதால் புகை மண்டலம்..,

மதுரை மாநகராட்சி எல்லை உட்பட்ட வைகை ஆறு அமைந்துள்ள பகுதிகளில் குறிப்பாக ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் வழியிலும் மற்றும் யானைகள் பாலம் ஒப்புலா படித்துறை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபர்கள் தினசரி வைகை ஆற்று உள்பகுதியில் குப்பைகளை எரிப்பதால்…

நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேரை வரவேற்ற அமைச்சர்கள்..,

நேபாள விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சென்னை வந்தனர் அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் வரவேற்றனர். நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பில் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக…

வாடிப்பட்டி அருகே தோல் பொருள்கள் விழிப்புணர்வு முகாம்…,

மதுரை மண்டல கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பாக கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி…

போலி பி.சி.ஆர். வழக்கை கண்டித்து விசிகவினருக்கு இந்துமக்கள்கட்சி கண்டனம்…,

இன்று (28-08-26) மதுரை ரிங்ரோடு பாண்டி முனிஸ்வரர் திருக்கோயில் எஸ்.டி.மண்பத்தில் அனைத்து கள்ளர் கூட்டமைப்பின் சார்பாக போலி பி.சி.ஆர் வழக்குகளுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக நடைபெற்று கொண்டிருக்கின்ற அனைத்து BC MBC DNT DNC சமுதாய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு எதிராக…

வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா…,

புதுக்கோட்டை மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து 36 வது வார்டு வள்ளியப்பா நகர் பூங்காவில் அடர் வனம் அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது இதில் மாநகராட்சி ஆணையர் காந்திராஜன் மாநகராட்சி உறுப்பினர் வளர்மதி சாத்தையா…

தற்காலிக ஊழியர், பணி நீக்கம் செய்ததால் மனமுடைந்து தற்கொலை..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தாக கூறப்படுகிறது., இவரை ஒரு சில காரணங்களால் பணியிலிருந்து நீக்கிவிட்டு வேறு நபரை பணியில் அமர்த்தியதாக குற்றம்சாட்டி…