• Fri. Jun 9th, 2023

மாவட்டம்

  • Home
  • மதுரையில் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

மதுரையில் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

மதுரை முனியாண்டிபுரத்தில் குடும்ப தகராறில் திம்ஸ் கட்டையால் கர்ப்பிணிப் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது – திருப்பரங்குன்றம் அருகே பரபரப்பு.திருமணமாகி ஆறு மாதத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மூன்று மாதம் கர்ப்பிணியான தனது மனைவியை கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும்…

மதுரையில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஸ்மோடோ ஊழியர் தலை நசுங்கி பரிதாப பலி

மதுரையில் சாலையில் பயணித்த தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் zomato ஊழியரின் தலை நசுங்கி பரிதாபமாக பலியானார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து மேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மதுரை பழங்காநத்தம் சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்த…

திமுக சாதித்ததை காட்டிலும் சரிக்கியது அதிகம் -ஆர்.பி.உதயகுமார் பேட்டி

கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக சாதித்ததை காட்டிலும் சரிக்கியது அதிகம் சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு, பார்வையற்றோருக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எஸ். எஸ்.காலனியில் நடைபெற்றது.…

மறுமலர்ச்சி தி மு க தொடங்கப்பட்டதின் 30-வது ஆண்டு விழா கொண்டாட்டம்

சுசீந்திரம் புகழ்பெற்ற தாணுமாலைய சாமி கோயில் அருகில்.மறுமலர்ச்சி தி மு க தொடங்கப்பட்டதின்.30_வது ஆண்டு விழா.அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மறுமலர்ச்சி திமுகவின் சார்பில் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்வாக கூடியிருந்த கட்சியினர் மட்டும் அல்லாது தாணு மாலைய சாமியை தரிசிக்க வந்த வெளியூர்,வெளி மாநில…

சேலம் அரசு மருத்துவமனையில் துறைத்தலைவர் -டாக்டர்க்கும் தகராறு

சேலம் அரசு மருத்துவமனையில் கார் நிறுத்துவதில் துறைத்தலைவருக்கு டாக்டர்-க்கும் தகராறு…. சமூக வலைதளங்களில் வெளியான ஆடியோசேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் கார் நிறுத்தும் இடத்தில் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன் ராஜராஜன் மற்றும் உதவி பேராசிரியர் (மயக்கவியல்)…

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… 3 அறைகள் சேதம்…..

சிவகாசி அருகே பட்டாசு மூலப் பொருட்கள், ரசயன மாற்றம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளது இதில் இடிந்து விழுந்து 3 அறைகள் சேதமடைந்துள்ளன.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வேலாயுதம் ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி பாவநாசம் (41). இவர், சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டி பகுதியில்…

படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்க்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர்க்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு…

கோவிந்தா “கோஷம் முழங்கிட மதுரை வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “கோவிந்தா” கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர்.மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்…

சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் சிக்கி ஆட்டோ டிரைவர் சாவு

சித்திரை திருவிழா கூட்டநெரிசலில் மயங்கி விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மதுரை வடக்கு மாசி வீதி நல்ல மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து 56. இவர் ஆட்டோ டிரைவர். குடும்பத்துடன் சித்திரை திருவிழா காண வைகை ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது…

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூக்குழி இறங்கியும், அக்கினிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா 11…