• Sat. Apr 20th, 2024

நீலகிரி

  • Home
  • சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

உதகையில் இயங்கி வரும் சர்வதேச தனியர் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆடல், பாடலுடன் சமத்துவ பொங்கலை விமர்சையாக கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை கடந்த மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு இடங்களில் சமத்துவ…

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் முனைவர் பட்டம் வழங்கும் விழா

குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பில் பல்வேறு சமூக சேவை செய்து வருபவர்களை கௌரவிக்கும் வகையில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது…மலை பிரதேசமான நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா தெலுங்கானா டெல்லி உள்ளிட்ட…

உதகை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா சிலைக்கு மரியாதை

பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட திமுக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு உதகை நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.…

குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பில் அண்ணாவின் 58வது நினைவு தினம்

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 58 வது நினைவு தினத்தை முன்னிட்டு குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ,குந்தா கிழக்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மஞ்சூர் பஜார் பகுதியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

கூடலூர் நகராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்

கூடலூர் நகராட்சியில் நிலவும் லஞ்ச ஊழலை கண்டித்து SDPI கட்சி சார்பாக கூடலூர் நகராட்சியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நகரதலைவர் பிரோஸ்கான் தலைமையேற்று கண்டன உரை ஆற்றினார். நகர செயலாளர் ஷிஹாபுத்தீன் வரவேற்புரை ஆற்றினார் .நீலகிரி மேற்கு…

நீலகிரி அருகே புலி தாக்கியதில் பெண் பலி- பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி அருகே கடந்த சில தினங்களாக தேடப்பட்டு வந்த பெண் புலி தாக்கியதில் பலியான அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் கூடலூர் தொரப்பள்ளி முதல் மைசூர் சாலையில் பந்திப்பூர் வரையிலும் ஊட்டியில் இருந்து செல்லும்போது மசனகுடி…

அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவருக்கு டாக்டர் பட்டம்

உதகை ஜெம் பார்க் நட்சத்திர ஹோட்டலில் அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜாம்பவான் ஜெரால்டுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அரைஸ் அண்ட் ஷைன் அறக்கட்டளை 15-2- 1999 துவங்கப்பட்டு எண்ணற்ற சேவைகளை இன்று…

உதகை நகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் – நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை

உதகை நகரில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுபள்ளி மாணவியை துரத்தியதில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து காயம் அடைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதுஉதகை நகராட்சி அலுவலகத்தில் இன்று சாதாரண மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி…

யானை தாக்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை-உதகை ஆட்சியர் பேட்டி

கூடலூர் பகுதியில் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வருவதை தடுக்க அதில் நவீன தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் உதகையில் பேட்டிகேரளா வனப்பகுதியில் இருந்து முதுமலை வனப்பகுதிக்கு வரும் காட்டு யானைகளின் வழித்தடமாக ஓவேலி பகுதி இருந்து…

கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை- இருவர் கைது

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் தனது புதிய வீடு கட்டுவதற்கான கதவு எண் வேண்டி நகராட்சியில் மனு…