• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மதுரையில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

மதுரையில் மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்;சியர் உத்தரவிட்டுள்ளார்.மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை மையம் அமைக்க…

100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகை ..

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது .

74 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கபடி போட்டி…

மதுரை மாவட்டம் ஆலங்கொட்டாரம் கிராமத்தில் உள்ள அரசன் சன்முகனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மூன்றாம் ஆண்டு கபடி போட்டி வி சி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்றது. மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் தமிழக முழுவதும் இருந்து 74 அணிகள் பங்கேற்றன.முதல்…

ராயபுரத்தில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக, ரிஷபம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயபுரத்தில்திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை வகித்தார்.மாவட்ட…

720 பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் புஸ்பாஞ்சலி

மதுரையில் காமராஜர் சாலையில் உள்ள சௌராஷ்டிரா ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் மதுரை ஸ்ரீ கலாகேந்திரா கலை மற்றும் கலாச்சார அகாடமி சார்பில் அன்னைக்கு சமர்ப்பணம் – உலக அன்னையர்களுக்கு முதன்முறையாக நடனம் பாராட்டும் நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் புகழ்பெற்ற…

சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை.., வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு..!

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை நேற்று இரவு திடீரென சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத்…

ஆதீன மடத்திற்கு சொந்தமான சொத்துகளை மீட்டு கொடுங்க.., மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி..!

மதுரையில் முந்தைய ஆதீனத்தை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து உள்ளனர். இந்த சொத்தை மீட்டது போலவே சிவகங்கையில் உள்ள 1900 ஏக்கர் நிலத்தையும் மீட்டு, அங்கு விவசாய பல்கலை கழகம்அமைக்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் மதுரை ஆதீனம் பரபரப்பான பேட்டி அளித்துள்ளார்.மதுரையில் தெற்கு…

திருமங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் திடீர் தீ விபத்து..!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே தனியார் நூற்பாலையில் நேற்று இரவு திடீரென தீப்பற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு கருவேலம்பட்டி சாலையில் உள்ள தனியார் நூற் பாலையில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தனர். அப்போது அந்த மில்லின்…

திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு.., உலர்களம் சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டம்..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்தாண்டு தேர்வு செய்துள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு உலர்களம், சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.பாறைபத்தி, நிலையூர், விராதனூhர். விரகனூர்,…

திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸின்137 வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் விடுதலைப் போராட்ட தியாகி விஸ்வநாதாஸின் 137வது பிறந்தநாள்விழாவை முன்னிட்டு, மதுரை ஆட்சியர் மற்றும் மருத்துவர் சமுதாய மக்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட விடுதலைப்…