• Fri. Apr 19th, 2024

மதுரை

  • Home
  • உசிலம்பட்டி அருகே தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் – போலீசார் கைது

உசிலம்பட்டி அருகே தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் – போலீசார் கைது

உசிலம்பட்டி அருகே அருந்ததியினர் சமுதாய மக்களின் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தாலுகா அலுவலகத்தை மூடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளேன் – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

தேனி தொகுதியில் ஓபிஎஸ் போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளேன் எனவும் – இரட்டை இலை சின்னம் முடங்காது, ஓபிஎஸ் கை-க்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என – உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி.., மதுரை மாவட்டம்…

மதுரை மாவட்டம் 343 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட புட்டுத்தோப்பு எம்.ஏ.வி.எம்.எம் திருமண மண்டபத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தின விழா

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், 53வது கல்லூரி நாள் மற்றும் கல்லூரி நிறுவனர் ஶ்ரீமத் சுவாமி சித்பவனந்தர் ஜயந்தி தினம் இன்று (11-3-2024) சிறப்பாக கொண்டாடப்பட்டது.குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துத்துடன் விழாஇனிதே துவங்கப்பட்டது. கல்லூரி பஜனைக்…

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந்நாட்டின் பெயர்களைக் கூறி, அடையாளம் காட்டிய அதே வேளை அந்நாடுகளுடைய தேசிய மொழிகளின் பெயர்களையும் ஒப்புவித்து…

மதுரை மாவட்டம்343 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட புட்டுத்தோப்பு எம்.ஏ.வி.எம்.எம் திருமண மண்டபத்தில் 343 பயனாளிகளுக்கு ரூ.21904305 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார். இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

முதலமைச்சர் உத்தரவின்படி, பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாவட்டம் கிழக்கு வட்டம் பில்லுசேரி கிராமத்தில் வசித்து வரும், பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை அவர்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருவிழான்பட்டி கிராமத்தில்…

15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

திருமங்கலம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ அய்யனார் திருக்கோயிலில் மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி, 15 ஆண்டுக்குப் பின் மாசி மாத முதல் பெட்டி எடுக்கும் திருவிழா – கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்பு. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த சாத்தங்குடி…

திருமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்க மறுக்கின்ற மோடி அரசைக் கண்டித்தும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி விலக்கு செய்த மோடி , விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் கடன்களை ரத்து செய்ய மறுக்கும் மோடியை கண்டித்து கண்டன கோஷம்.(மீண்டும் மோடி…

சோழவந்தானில் நிறுத்தப்பட்ட ரயில்கள் மீண்டும் நின்று செல்ல வேண்டும்… ரயில் பயணிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் பயணிகள் நல சங்கத்தின் கூட்டம் இங்குள்ள கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வக்கீல் ராஜேந்திரன், முனியம்மாள், புவனா பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். கூட்டத்தில், செயலாளர்…