• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்..,

சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கும் சோழவந்தானிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.…

சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல் 98பேர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர்…

திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ்…

மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு!

மதுரை ஆவி­னில் 35 லட்­சம் ரூபாய் முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 3 மண்­டல ஆவின் அலு­வ­ல­கங்­க­ளில்விற்­ப­னை­யான தொகையைவரவு வைக்­கா­மல் முறை­கேடு செய்­த­தாக புகார் எழுந்­துள்­ளது. மதுரை ஆவி­னில் விற்­பனை பொருட்­க­ளுக்­கான தொகை சிவ­கங்கை சாலை­யில் உள்ள பிர­தான கிளை­யில் வரவு…

வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார். இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன…

லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம்..,

மதுரை பரவையில் உள்ள மங்கையர்கரசி கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட்., பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர்…

வேனில் கடத்தி வரப்பட்ட 700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது. இதனை அடுத்து…

ஆண்டிபட்டி பங்களாவில் மணிகண்டன் மர்ம நபர்களால் குத்திக் கொலை போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக…

தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா? மதுரையில் அரங்கேறிய அதிரடி.. பின்னணி!

தவெகவில் நடிகை த்ரிஷா விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்ற பேச்சுகள் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடிகை த்ரிஷா இருந்து வரும் சூழலில், லோக்சபா தேர்தலுக்கு முன் த்ரிஷா தவெகவில் இணையலாம்…

சோழவந்தானில் வறண்டு காணப்படும் வைகை ஆறால் குடிநீரின்றி பாதிக்கும் அபாயம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளின் நீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்காகவும் பயன்படக்கூடியது வைகை ஆறு இந்த ஆறானது தற்போது வறண்டு காணப்படுவதால் வரும் காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கும் அபாயம்…