தற்கொலை நகரமாக மாறுகிறதா மதுரை? – ஆர்.டி.ஐ அதிர்ச்சி தகவல்
மதுரையில் விஷம் அருந்தி தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் விஷம் அருந்துபவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவும்,…
சோழவந்தான் அருகே வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி
சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியில ஓடையை காணோம் என வடிவேல் காமெடி பாணியில் சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்புமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தெற்கு புறமாக உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி…
சோழவந்தானில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா
சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாதர் சுவாமி சிவன் கோவிலில் சித்திரை மாத சோமவார பிரதோஷ விழா மிக சிறப்பாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்இவ்விழாவை முன்னிட்டு சனீஸ்வரன் லிங்கம் நந்திகேஸ்வரர் சிவனுக்கும் பால், தயிர் உட்பட 12…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானைக்கு நீச்சல் குளம் -நிதி அமைச்சர் திறந்து வைத்தார்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோயில் பார்வதி யானை புத்துணர்வுக்கான நீச்சல் குளம் 23 லட்சத்து 50 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ளது. அதை நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பார்வதி என்ற யானைக்கு…
யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
யூடியுப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக கரகாட்ட கலைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (29) என்ற பெண் கரகாட்ட கலைஞர் இவரது கணவர் 3…
மதுரை மாவட்டத்திற்கு காசநோய் ஒழிப்பில் மத்திய அரசின் வெள்ளி பதக்கம் -முதல்வர் வாழ்த்து
காசநோய் ஒழிப்பில் சாதனை மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.காசநோய் ஒழிப்பில் சாதனை படைத்த மதுரை மாவட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கியது. தமிழ்நாடு முதல்வர்…
பாறையில் தானியங்களை அரைப்பதற்கான 8000 ஆண்டுகள் பழமையான அமைப்பு கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் புதிய கற்காலத்தில் பாறையில் உருவாக்கப்பட்ட அரவைத் தொழில்நுட்ப அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நூர்சாகிபுரம் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, வே.சிவரஞ்சனி, மனோஜ், பிரவீனா ஆகியோர் அப்பகுதியில்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் பகுதியில் இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து; புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்ப்புமதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகர் பகுதியில் உள்ள துர்கா காலனியில்…
அண்ணாமலை கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும்-மதுரையில் சீமான் பேட்டி..
கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன். மதுரை விமான நிலையத்தில் சீமான் பேட்டி..இந்தியர்கள் இந்தி பேசுபவர்கள் மட்டும்தான்; வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக வருகிறார்களாம் -நாங்கள் மீன் பிடிப்பது…
மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைக்கழிப்பு
மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் அலைகழிக்கப்படுவதாக புகார் நடவடிக்கை எடுக்க கோரிக்கைமதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் உள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். மேலக்கால் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இதன்மூலம்…