பிரியாணி கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்..,
மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.…
மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சொத்து மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…,
மதுரை மாநகர் கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் கடந்த 2021…
வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் தெருமுனை விளக்க கூட்டம்..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை விளக்க கூட்டம் வாடிப்பட்டி சந்தை வாசல் முன்பு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாசறை மாவட்ட…
பழனி நில மோசடி வழக்கில் கைது செய்துபட்டவர் மதுரை மத்திய சிறையில் உயிரிழப்பு…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் , மதுரை…
அரிசியின் விலை 25 சதவீதம் உயர்ந்துவிட்டது-ஆர் பி உதயகுமார்..,
த.வெ.க அரசு பொறுப்பிலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள் பட்ஜெட்டில் பெயர் மாற்றம், இடமாற்றம் மட்டும் தான் நடைபெற்று வருகிறது. ஆட்சியில் திட்டங்களால் வாழ்வாதாரம் மாற்றம் ஏற்படும் எதிர்பார்த்த மக்களுக்கு இடமாற்றம் ,பெயர் மாற்றம் மட்டும்…
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட்கோட்ட பேரவை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உதவி கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 10 வது உட் கோட்ட பேரவை கூட்டம் உட்கோட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்றது., இதில் சாலைப் பணியாளர்களின் 41 மாத…
மதுரையை ஆட்சி புரிந்த பீட்டர் பாண்டியனும்… மீனாட்சி அம்மன் மீதான இறை நம்பிக்கையும்… – ஒரு வரலாற்றுத் தொகுப்பு…
மதுரை அரிய பல வரலாற்றத் தடங்களை பல்வேறு காலகட்டங்களில் கடந்து சென்றுள்ளது. இவையெல்லாம் வரலாற்றுக்கு முந்தைய ஆண்டுகளிலிருந்து தொடங்கி இன்று வரை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோன்ற நெகிழ்ச்சியான வரலாற்று நூலில் பீட்டர் பாண்டியன் என்ற ஆங்கிலேயே ஆட்சியரின் பக்கங்களும் உள்ளன.…
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கல்லூரி முன்பு மூட்டா அமைப்பைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் 8-வது ஊதிய குழுவில் அமைக்க வேண்டும், பழைய ஓய்வு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன…
தச்சம்பத்து கிராமத்தில் பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியானது தேனுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியாக…
காவிரி உரிமையை பெறாவிட்டால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் -ஆர் .பி. உதயகுமார்..,
தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பரபரப்புக்கு மத்தியில் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான காவேரி பிரச்சனையை நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவேரி ஒழுங்குமுறை குழு, காவிரி மேலாண்மை ஆணையம் என எந்த சட்டபூர்வ அமைப்பையும் மதிக்காமல் தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகின்ற…








