• Thu. Mar 28th, 2024

மதுரை

  • Home
  • திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம்

திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிகளின் ஏழு நாள் சிறப்பு முகாம்

மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 75, 76, 77, 78 மற்றும் 199 சார்பாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகத்தின் அறிவுறுத்தலின் படி, மாணவ தன்னார்வலர்களின் ஏழு நாள்…

மதுரை அருகே திருவிளக்கு பூஜை.

மதுரை ருக்மணி பாளையத்தில், உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் 103 – வது ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மன் வழிபாடு செய்தனர். இந்த திருவிளக்கு பூஜையில்,…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிமுக சார்பில் முப்பெரும் விழா 1008 தேங்காய் உடைத்து வழிபாடு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அங்கீகாரம் செய்யப்பட்டதை முன்னிட்டும், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முப்பெரும் விழாவாக கொண்டாடும்…

ஜெ.பிறந்த தினம், அன்னதானம்..,

திருப்பரங்குன்றம் அருகே, திருநகர் சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நடைபெற்றது.மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில்,…

சோழவந்தானில், ஜெ. பிறந்த தினம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா அதிமுக ஓபிஎஸ் அணிசார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக ஓ.பி.எஸ். அணி சார்பில், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர்…

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 – ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் அன்னதானம்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில், இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அதிமுக…

மாணவ, மாணவியர்கள் அதிக மதிப்பெண் பெறவேண்டி சிறப்பு யாகம்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், 10ம்,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி ஸ்ரீஹயக்ரீவர், சரஸ்வதி தேவிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, லட்சுமி ஹயக்ரீவருக்கு பால்,…

சக்குடியில் ஜல்லிக்கட்டு – அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சக்குடியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு விழாவை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு ஏராளமான காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகளை, மாடுபிடிவீரர்கள், அடக்கி பரிசுகளை பெற்றனர். காளைகள் சீறிப்பாய்ந்ததில் ,பலர் காயம் அடைந்தனர். காயமடைந்த…

சோழவந்தானில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா

மதுரை அருகே, சோழவந்தானில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல அரசு அதிகாரிகளை உருவாக்கிய விடியல் எஜுகேஷன் டிரஸ்ட், பழனி ஆயக்குடி மக்கள் மன்றம், வித்யாதரன் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை ப்ளாசம் ரோட்டரி சங்கம்…

சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், பிரதோஷ பூஜைகள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவன் ஆலயத்தில், நடைபெற்ற பிரதோஷ பூஜைகள்.இத்திருக்கோவிலானது விசாக நட்சத்திரத்துக்குரிய ஸ்தலமாகும்.