வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம்..,
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் 75வது ஆண்டு பிறந்த தினம் இன்று தமிழக முழுதும் கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபம் அமைந்துள்ள கல்லறைக்கு அவரது குடும்பத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. பின்னர்…
இலக்கிய செல்வரின் நிறைவேறாத கடைசி ஆசை..,
கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இலக்கிய செல்வர் குமரி அனந்தன் கல்லூரி படிப்பு முடிந்த பின். கோவில் பட்டியில் ஒரு டுயுட்டோரியலில் சில காலம் பயணித்தவர். இங்கு ஆற்றிய ஆசிரியர் பணியை விட்டு அடுத்து குமரி யாரின் அரசியலில் அவரது…
அனைத்து கோவில்களிலும் கனி காணும் தரிசனம்..,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன்…
திமுக அலுவலகத்தில் பொறியாளர் அணிகள் தேர்வு நேர்முகம்… நிர்வாகிகள்_நேர்காணல்..,
கன்னியாகுமரி மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குமரி கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் மேயர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ்…
திறனறிதல் தேர்வில் பள்ளி 46 மாணவர்கள் தேர்ச்சி
இந்தியாவிற்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்கு பின்பே பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை என்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை பார்த்து பார்த்து செய்தனர். நாகர்கோவிலில் 102 ஆண்டுகளுக்கு முன்பு “சேசு சபை” அருட்பணியினர்களால் துவக்கப்பட்ட நாகர்கோவில் கார்மல் பள்ளி, குமரி மாவட்டத்தில் கல்வி புரட்சியின்…
கண்ணாடி பாலத்தின் பராமரிப்பு பணி, செல்ல தடை..,
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள வான் தொடும் உயரத்தில் வள்ளுவர் சிலையை 2000_ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்தது வைத்தார். திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதின் 25_வது ஆண்டு விழாவின் அடையாளமாக இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கண்ணாடிப் பாலம்…
பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார் கடும் கண்டனம்..,
அய்யா வழி வழிபாட்டு அமைப்பின் பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளார் இன்று மாலை (ஏப்ரல்_12) சுவாமி தோப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அடிகளாரின் பேட்டியில் மாறுபட்ட இரண்டு கோரிக்கைகளை வெளிப்படுத்தினார். சைவம், வைணவம் என்ற அமைசர் பொன்முடியின் பேச்சில் ஆபாசம் மட்டுமே வெளிப்பட்டது.…
வசந்த் அன்கோ நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்..,
வசந்த் அன்கோ நிறுவனர் வசந்த குமார் சிந்தனையில் தோன்றிய அவரது சொந்த நிறுவனத்தின் பணிக்கான தேர்வு முகாம் பின்னாளில். வசந்த் அன்கோ நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் பொது மக்களின் மத்தியில் மட்டும் அல்ல,வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க செய்யும் வழிகாட்டியாகவும்…
புனித சிலுவை கல்லூரியில் மாணவியர் மன்றம்..,
நாகர்கோவிலில் அருட் கன்னியர்கள் நிர்வாக கல்லூரியான திருசிலுவை மகளிர் கல்லூரியில். மாணவிகளின் அமைப்பான “குயில் தோப்பு”அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில். பொது நல ஆதரவாளரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன முனைவர். பசலியான்நசரேத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விழாவில். ஒளியால் இருள் அகற்றும்…





