• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள்

கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் பணிகள் நிறைவடைந்து இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ஆட்சியர் அழகு மீனா அறிவித்தார். கன்னியாகுமரி வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் கனவுகளில் ஒன்று.கடலில் படகு பயணம் செய்ய வேண்டும் என்பதே. அதுவும் தொடர்ந்து…

இளைஞர் சிற்றாறு அணையில் மூழ்கி மரணம்..,

தமிழகம் மட்டும் அல்ல கேரளாவிலும் தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளது மட்டும் அல்ல. குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களிலும், சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகிறார்கள். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்…

விஜய் வசந்த் தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்வு..,

உலகமெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி அன்று உண்ணா நோம்பில் இறைமகன் இயேசு மன்னன் பிலாத்தின் முன் குற்றம் சாட்டி நிறுத்தப்பட்டபோது. மன்னன் பிலாத் இவர் மீது நான் எந்த குற்றத்தையும் காணவில்லை என அங்கிருந்த தண்ணீரால் கையை கழுவிட்டார்.…

கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணி – ஆட்சியர் அழகு மீனா ஆய்வு

கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் இழைபாலம் பராமரிப்பு பணியை ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கடல் பரப்பை இணைக்கும் கண்ணாடிப் இழை பாலத்தை…

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்ந்த தன்மை தலைகவசம்

கன்னியாகுமரியில் போக்குவரத்து காவலர்களுக்கு பணியில் அணிய குளிர்ந்த தன்மை தலைகவசம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.R.ஸ்டாலின் IPS உத்தரவுபடி, கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்குகன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம்…

சாயம் வெளுத்துப் போன பாஜக கூட்டணி..,

பாஜகவின் தாரக மந்திரம் கழகங்கள் இல்லாத தமிழகம். நம்மா ஊர் பொன்னார் முதல் பிரதமர் மோடி வரை பலமுறை தமிழக மேடைகளில் உச்சரித்த மந்திர சொல். ஆனால் பாஜகவிற்கு கழகங்களை விட்டால் தமிழகத்தில் ஊன்று கோல் கூட கிடைக்கவில்லை என்பதே கடந்த…

முருகனை தரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர்..,

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சரும், சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகருமான சுரேஷ்கோபி கன்னியாகுமரி மாவட்டதில் அமைந்துள்ள பழமையான குமார கோயில் முருகன் கோயிலில் குடும்பத்தோடு வேலோடு வந்து சாமிதரிசனம். எல்லா மனிதர்களுக்கும் நல்ல சக்தியை கொடுக்க வேண்டும்…

“அரசியல் டுடே” அன்று சொன்னது இன்று உண்மையானது!!

குமரி சுரேஷ் ராஜான் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராகிறார் என “அரசியல் டுடே ” அன்று சொன்னது இன்று உண்மையானது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், உறுப்பினர்கள் கே.எம்.மதுபாலா, எம்.கணேசன், கே.கருணாநிதி,…

அகவை 40_கடந்தவர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டி..

அகவை 40_கடந்தவர்கள் பங்கேற்ற கால்பந்தாட்டப் போட்டியை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்.ஜி.ஓ காலனி அருகே வெள்ளாறன்விளை பகுதியில் “கவின் டர் ஃப்” என்ற கிளப் சார்பில் மாநில அளவிலான…

குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம்

குமரி சுரேஷ் ராஜான் தமிழக நுகர் பொருள் வாணிப கழக தலைவராக நியமனம் செய்யப்பட்டது. ஆச்சரியம் ஆனால் உண்மை….. காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போனதம்மா என்ற சினிமா பாடல் தான் நினைவில் வந்தது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று குமரி திமுகவின் முன்னாள்…