வணிகர் தினத்தில் த.வெள்ளையனுக்கு அஞ்சலியுடன் வணிகர் தின வாழ்த்து.
வணிகர் தினத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தை தோற்றுவித்த த.வெள்ளையனுக்கு அஞ்சலியுடன் டேவிட்சன் வணிகர் தின வாழ்த்து கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் டேவிட்சன், வணிகர் தின வாழ்த்துகளும், தமிழ் நாடு வணிகர் சங்கத்தை உருவாக்கி, குமரி முதல்…
குமரியில் குவியும் பன்மொழி சுற்றுலாபயணிகள்..,
அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையிலும் சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண அதிகாலையில் குவிந்த சுற்றுலா பயணிகள். கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே உள்ள கண்ணாடி இழை கூண்டு…
கண்ணாடி இழை பாலம், அதன் தரம் ஆய்வு.!
கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை_ சுவாமி விவே கானந்தர் நினைவு மண்டபம் இடையே உள்ள கடல் பரப்பில். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ரூ.38.கோடி நிதி ஒதுக்கீட்டில் கண்ணாடி இழை பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) டிசம்பர்…
நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி…
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக, மோடி அரசு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் , இண்டி கூட்டணியும் முயற்சி எடுத்தார்கள். அது அரசியல் ஆதாயத்திற்காக எடுக்கப்பட்ட காரணத்தால், நிறைவு பெற்றதாக…
ஆண், பெண் நெற்றியில் பொட்டு, சந்தனம் எவ்லாவற்றையும் அழித்த பின்பே தேர்வு மையத்திற்குள் அனுமதி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் 4568 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். நாகர்கோவில் தேர்வு மையங்களில் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளை போலீசார் தீவீர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதித்து வருகின்றன்றனர். கடும் வெயிலும் மாணவ, மாணவர்களின் பொற்றோர்கள் சாலை…
காங்கிரஸ் தலைவர்ராஜேஷ் குமார் கண்டனம்..,
தென் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பரப்பில் எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய காங். எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஆழ்கடல்…
இலங்கை கடற்கொள்ளையர்களின் செயலை கண்டிக்கிறேன்..,
நாகப்பட்டினம் கோடியக்கரை அருகே நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு பைபர் படகில் வந்த 6 இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 மீனவர்களையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ஆனந்த், முரளி சாமிநாதன், வெற்றிவேல் அன்பரசன் ஆகியோர் படுகாயம்…
சுவாமி தோப்புஅய்யா சந்தித்த சுரேஷ்ராஜன்..,
திமு கழகத்தின் மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான பாலஜனாதிபதியை இன்று. தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் என்.சுரேஷ்ராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். உடன் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கோடீஸ்வரன் இருந்தனர்.
குமரி கலெக்டர் எச்சரிக்கை..,
மே15_ம் தேதிக்கு முன் பள்ளி கல்லூரி வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை மாற்றிக்கொள்ள வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள். வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், கடைகள், அனைத்து அலுவலகங்களிலும், மே 15க்குள் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட…
சூரியஉதயம் காண ஏராளமான சுற்றுலா பயணிகள்..,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அதிகாலையிலேயை கன்னியாகுமரி கடற்கரைக்கு வருகை தந்து, சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். மேலும் தங்களை செல்போனில் புகைப்படம் எடுத்தும் கடலில்…





