• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • பத்மநாபபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..,

பத்மநாபபுரத்தில் பங்குனி உத்திர திருவிழா..,

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் 1744-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தாண்டவர்மா காலத்தில் கட்டப்பட்ட ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா…

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்து மற்றும் பாராட்டு விழா

நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் இப்தார் விருந்தும், கிம்ஸ் மருத்துவமனை உருவாக உழைத்தவர்களுக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நாகர்கோவில் சுங்கான்கடையில் கிம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை நோய்களுக்கும் 25-க்கும் மேற்பட்ட…

சி.ஐ.எஸ்.எப் படையின் சார்பில் 6553 கிலோமீட்டர் சைக்கிள் பயணம்..,

கொல்கத்தாவில் கடந்த (மார்ச்-) இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த தீபகற்ப கடற்கரை விழிப்புணர்வு பயணத்தில். சி.ஐ.எப்.எஸ். தொழில் பாதுகாப்பு படை வீரர்களால் மொத்தம் 125 பேர் பங்கேற்கும் சைக்கிள் பயணத்தில் 14_ பெண்களும்…

அரசியலில் ஒரு வித்தியாசமான சாதனை படைத்த சுரேஷ் ராஜான்

கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் மிக இளம் வயதிலே ஒரு அசைக்க முடியாத சக்தியாக.20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர். குமரி மாவட்டத்தில் நாடார் அல்லாத பிற இனத்தை சேர்ந்த ஒருவர் சுரேஷ் ராஜான் என்பது ஒரு வித்தியாசமான அரசியலில் சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரி…

வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குமரி தக்கலையை சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெண்கள்,மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் IPS எச்சரிக்கைகடந்த…

பிரதமர் மோடியே எங்கள் ஊதியத்தை தரவும் பெண்கள் போராட்டம்..,

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் உள்ள தபால் அலுவலகம் எதிரில்பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு கிராமப்புரம் 100_நாள் வேலை கூலியை கடந்த 5_மாதங்களாக எங்கள் ஊதிய தொகை ரூ.4030 கோடியை தராமல் ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் . தமிழக முதல்வர் அழைப்பை…

மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

மலையாள திரை உலகமே அதிர்ச்சியில், மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் மோகன்லால் நடிப்பில்,பிரித்விராஜ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.அவரது கனவு திரைக்காவியம் என மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்” எம்புரானுக்கு வந்த சோதனை… இணையத்தில் படம் லீக்!? மலையாளத்தில்…

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை..,

பூதப்பாண்டி காவல் நிலைய பகுதியில் உள்ள கல்கட்டு குளம் என்ற மலட்டு குளத்தில் இரவு நேரத்தில் வண்டல் மண் எடுத்த 19 டெம்போக்கள் மூன்று ஹிட்டாச்சி எந்திரங்கள் பறிமுதல். கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாவல் காடு கிராமத்தில்…

தாமரை பூ இலைகளை பறித்த இரண்டு இளைஞர்கள் கைது..,

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி குளத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்த ராசையா (29) மற்றும் அம்பாசமுத்திரம் வைராவிகுளம் பகுதியை சார்ந்த கருப்பசாமி (எ) குமார் (30) ஆகிய இருவர் தாமரை இலை மற்றும் பூக்களை பறித்து சாக்கு பையில் அடைத்துக்கொண்டிருக்கும் போது…

ரயில்வே மேம்பால பணிகள் முடிக்க எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்..,

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை காலதாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் கோரிக்கை.…