மண்டல அலுவலகங்களை மேயர் மகேஷ் திறந்து வைத்தார்..,
நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர், உறுப்பினர்கள் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்து விட்டபோதும். 5_மண்டலங்களில் மூன்று மண்டல அலுவலகங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதில். நாகர்கோவிலில் பழைய நகராட்சி அலுவலகம் வளாகத்தில் இன்று வடக்கு, கிழக்கு மண்டல அலுலகங்களை மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி…
தமிழக துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை..,
மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சென்னையில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், விளையாட்டு வீரர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை குமரி மாவட்டத்தில் மேம்படுத்துவது குறித்தும், குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கைகள்…
பிராசிஸ்யை அடுத்து புதிய போப் யார்.?
உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சி அதிகாரம் படைப் பலம் என்ற பல்வேறு அதிகாரங்கள் பெற்ற நாடுகளின் வரிசையில் வத்திக்கானின்அதிபராக திருத்தந்தை. உலக கத்தோலிக்க மதத்தலைவரான போப் வத்திக்கான் நாட்டின் முடி சூட்டப்பட்ட முழுமையான அதிகார பீடம். அண்மையில் காலமான பிராசிஸ்யை அடுத்து…
குமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாகும் காட்சி
சித்ரா பௌர்ணமி தினமான மே 12 அன்று குமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் சூரியன் மறைந்து சந்திரன் உதயமாவதைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில் இந்நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், குமரி கடற்கரைப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடுவார்கள். கன்னியாகுமரி…
குமரி சுசீந்திரம் கோவில் தெப்பத்திருவிழா..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் 10 ம் நாளான இன்று (07-05-2025) தெப்பத் திருவிழா நடைபெற்றது. இரவு 8.00 மணியளவில் சுவாமியும் அம்பாளும் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்தில் ஏறி வலம்…
கண்காணிப்பு பணியின் மகத்தான வெற்றி..,
குமரி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பாளர் பணியில் டாக்டர்.ஸ்டாலினின் அணுகுமுறை காவல் பணியில் பல்வேறு வித்தியாசமான அணுகுமுறை பொது மக்களால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. குமரியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை. ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்பு என்பதை கடந்து, ஒரு ஊரின்,மாவட்டத்தின்…
கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா பழைய தேவாயத்தில் பக்தர்களிடையேஅதிசயம் ஆச்சரியம்…
கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் மாதாவின் நெற்றியில் இருந்து எண்ணை வடிவதாக செய்தி பரவியதை தொடர்ந்து, ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த…
மும்மொழி கொள்கையை கூட்டணி ஏற்றுக்கொள்ளாது.,
மும்மொழித் திட்டம், புதிய கல்விக் கொள்கை, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரியில் இன்று மாலை…
அருள்மிகு தாணுமாலய சுவாமி திருவிழா..,
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா கடந்த(ஏப்ரல்_24)ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று (மே-6)ம் தேதி,9_ம் திருவிழா இன்று காலை.6.00 மணிக்கு சிறிய இந்திர வாகனத்தில் மஹாவிஷ்ணு அம்பாள் திருவீதி உலாவுக்கு பின் காலை 9_மணிக்குதிருத்தேர் வடம் தொட்டிழுத்தல்…
ஏழை தடகள மாணவிக்கு காலத்தே செய்த உதவி..,
கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஏழை தடகள மாணவிக்கு கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி.செல்வகுமார் நிதியுதவி வழங்கினார். கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர் ரிந்தியா. கன்னியாகுமரியை அடுத்த சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவரான இவரது விடா முயற்சியாலும், உடற்பயிற்சி…





