• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரி பன்னாட்டு துறைமுகமும் விழிஞ்ஞம் துறைமுகமும் ஒன்றா.?

குமரி பன்னாட்டு துறைமுகமும் விழிஞ்ஞம் துறைமுகமும் ஒன்றா.?

நாகர்கோவிலில் மக்களவையின் முன்னாள் உறுப்பினர் பொன்னார் அண்மையில் திருவனந்தபுரம் விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தையும், குமரியை கலவர பூமியாக மாற்றிய பன்னாட்டு துறைமுகம் பற்றிய ஒரு ஒப்பீடு கருத்து. கன்னியாகுமரிக்கு பேரிழப்பு, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்திற்குரூ.28,000 கோடி மதிப்பில் துறைமுகம்…

லண்டனில் தமிழக கவிஞர்சாமித்தோப்பு வருகை..,

லண்டனை சேர்ந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆன கணேஷ் ராஜ் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வந்தார். குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அவருடன் உலக தமிழ் கவிஞர்கள் சங்க நிறுவனர் கவிஞர் முகிலைபாஸ்ரீ கவி திலகம்…

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்ட சான்றிதழ் வழங்க என்.தளவாய்சுந்தரம் அறிக்கை

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 1_லட்சம் மாணவர்கள் சான்றிதழ் கிடைக்காது அல்லல், முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள…

புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா…

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா தொடங்கியது. குமரி மாவட்டத்தில் ஏராளமான கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்த தேவாலாயங்களில் மிகவும் சிறப்பு பெற்ற திருத்தலம் இராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம். ஒவ்வொரு…

குரு பால பிரஜாபதியை சந்தித்து வாழ்த்துகள் பெற்ற அமைச்சர் மனோதங்கராஜ்…

சுவாமி தோப்பு தலைமை பதியின் பூஜித குரு பால பிரஜாபதியை சந்தித்துஅமைச்சர் மனோதங்கராஜ் வாழ்த்துகள் பெற்றார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று அய்யா வைகுண்டர் அன்பு வனம் வருகை தந்து குருமகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து…

அமைச்சர் மனோதங்கராஜ்யை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..,

குமரியை சேர்ந்த அமைச்சர் மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சர் பதவி ஏற்றப்பின் நேற்று முன் இரவு(மே_1)ம் நாள் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அமைச்சர் மனோதங்கராஜ்யை நாகர்கோவிலில் அரசு சுற்றுலா விடுதியில். குமரி ஆட்சித்தலைவர் அழகு மீனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்…

கே.கே.ஆர்.அகாடமி புதிய பயிற்சி நிலையம்..,

கே.கே.ஆர்.அகாடமி இயக்குநர் சிகான் ஹைச்.ராஜ் கடந்த பல்லாண்டுகளாக சிறுவர், சிறுமிகளுக்கு. காராத்தே, சிலம்பம்,போன்ற தற்காப்பு கலைகளுக்கு பயிற்சி கொடுத்து வருவதோடு, குமரி மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காராத்தே, சிலம்பம் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி அவர்களுக்கு இந்த…

கந்தசாமி மருத்துவ மனையில்இலவச மருத்துவ முகாம்.

கன்னியாகுமரி பழத்தோட்டம் எதிரே உள்ள கந்தசாமி மருத்துவமனை, வசந்தம் மருத்துவமனை, கலப்பை மக்கள் இயக்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் இன்று (மே_1)ம் தோதி நடைபெற்றது. இம்மருத்துவ முகாம் தொடக்க நிகழ்வுக்கு கந்தசாமி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் பாபுராஜன் தலைமை…

குமரியில் பெரிய கோவில் கொடியேற்றம்..,

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரிசனம்கோப்பு கிராமத்தில் அமைந்துள்ள ராகவேசுவரர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ராகவேசுவரர் கோயில் உள்ளூர்வாசிகளால் “பெரிய கோவில்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு சித்திரை திருவிழா வருடந்தோறும் வெரு விமர்சையாக நடக்கும். இந்தாண்டு, இன்று காலை 7.30…

வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரக்கோவில் விலக்கில் இரண்டு சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. தமிழ்நாடு பதிவு எண் கொண்ட டூரிஸ்ட் வேன் மற்றும் கேரளா பதிவெண் கொண்ட டெம்போ டிராவல்ஸ் – செண்டை மேளத்திற்கு சென்று திரும்பிய…