• Fri. Apr 19th, 2024

கோயம்புத்தூர்

  • Home
  • சிகரெட்டிற்கு பணம் கேட்டதால் வாலிபர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிகரெட்டிற்கு பணம் கேட்டதால் வாலிபர்கள் பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை விளாங்குறிச்சி சாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடை அருகே பெட்டிக்கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு இரவு மது போதையில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பாலா மற்றும் அவரது நண்பர்கள் அறிவு, வரதராஜன் ஆகியோர் சிகரெட்…

இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி ரமலான் தொழுகை-ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு..

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான புனித ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஷான் பண்டிகை கொண்டாடப படுகிறது..இந்நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள்…

தமிழகம் வரும் பிரதமர் தெரு,தெருவாக வாக்கு சேகரிக்க போகிறார்-காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருத்தகை

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வரும் ஏப்.12 ஆம் தேதி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக…

ஓட்டுக்கு பணம் வாங்காதீர்- சூரிய ஒளி ஓவியம் மூலம் விழிப்புணர்வு…கோவை குனியமுத்தூர் UMT ராஜா

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெற்றி பெற வேண்டிய முனைப்புடன் அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பணம் வாங்குவதும் பல்வேறு இடங்களில் வழக்கமான ஒன்றாகவே உள்ளது. இதனை தடுப்பதற்கும் தேர்தல் அதிகாரிகள்,…

கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்

பொள்ளாச்சியில் கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்…

மதச்சார்பின்மையை அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.., பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்!

கோவை தேர்நிலைத் திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் கலந்து கொண்டு இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுகவின் கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களை…

கோவையில் நடந்த ஆட்டிசம் கலை நிகழ்ச்சி

கோவை பீளமேட்டிலுள்ள சேஜ் கிட்ஸ் என்ற ஆட்டிசம் சிகிச்சை மையம், கோவை நகர ரோட்டரி க்ளப், நிர்மலா மகளிர் கல்லூரி மற்றும் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கழக கோவை சேப்டர் ஆகியோர் இணைந்து லக்ஷ்மி மில் வளாகத்தில் ஆட்டிசம் விழிப்புணர்வு…

பாஜகவின் தில்லாலங்கடி அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர்-கோவை கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி

கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரியாக அண்ணாமலை உள்ளார். அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது. கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில்;- கோவையில் 2021க்கு…

கோவை குனியமுத்தூர் பகுதியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள வசந்தம் நகர் மற்றும் லவ்லி கார்டன் குடியிருப்போர் நல சங்கத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சுண்ணாம்பு கலவாய் பகுதியில் உள்ள ஆயிஷா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…

பிரதமர் நாளை மற்றும் 12 ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் வருகிறார் – அண்ணாமலை பேட்டி

கோவை சரவணம்பட்டி பகுதியில் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது.., “பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார்.நாளை மாலை மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் ரோடு…