மனு நிராகரிப்பு; பேரூராட்சி அலுவலகம் முற்றுகை!
வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில், இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த அஜீஸ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் பரிசீலனை நாளான இன்று அவரது மனுவில் ஒரு இடத்தில் கையொப்பம் இல்லை என்று கூறி, அதை…
பொள்ளாச்சி அருகே தொழிலாளி மர கட்டையால் அடித்துக் கொலை
பொள்ளாச்சி அருகே திவான்சாதூர் பகுதியில மகாலிங்கம்,செல்வராஜ் இருவரும் அப்பகுதியில் தேங்காய் உரிக்கும் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு செல்வராஜ், மகாலிங்கம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு செல்வராஜ் மகாலிங்கத்தை மரக் கட்டையால் தாக்கி உள்ளார். அவ்வழியே சென்ற பொதுமக்கள் மகாலிங்கத்தை மீட்டு…
நாம் தமிழர் வேட்பாளர்கள் குளறுபடி – 2 மனுக்கள் நிராகரிப்பு
பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தவறாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி…
கோவையில் தி.மு.கவுடன் மல்லுக்கட்டும் இடதுசாரிகள்..!
கோவை மாவட்டத்தில் உள்ள கண்ணம்பாளையம் பேரூராட்சியில், சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுகவுடன் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய கட்சிகள் புதுக் கூட்டணி தனித்து போட்டியிடுவது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டம்,…
கை நழுவி போகும் கோவை மாநகராட்சி?
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிக்கு வார்டு ஒதுக்கீடு உட்பட பல்வேறு காரணங்களால் தி.மு.க.,வில் அதிருப்தி நிலவும் நிலையில், இதை தங்களுக்கு சாதகமாக்கி, பெரும்பான்மை வார்டுகளை கைப்பற்ற, எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இரு கம்யூ., கட்சிகள், ம.தி.மு.க.,…
கட்டுப்படாத இரண்டு யானைகள் கரோலில் அடைப்பு ..
ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி டாப்சிலிப் பகுதியில் பாகன் சொல்லுக்கு கட்டுப்படாத இரண்டு வளர்ப்பு யானைகள் கரோலில் அடைப்பு. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தியில் கும்கி கலிம் சின்னதம்பி, அரிசி ராஜ என…
தங்கக்கட்டி விற்பனையில் மோசடி செய்த மூவர் கைது!
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் தங்கக்கட்டி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் முதலிப்பாளையம் சேர்ந்த நெசிலா. இவரது கணவர் ஷேக் அலாவுதீன், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் தொழில்…
சின்னார்பதி பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானை
கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சின்னார்பதி பகுதியில் பழங்குடியினர் மக்கள் நாற்பத்தி எட்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதி உள்ள மா கூந்தப்பனை வாழை…
5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தையை கடத்தியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் கடந்த அக்டோபர் மாதம் மர்ம நபர்கள் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர்…
பொள்ளாச்சியில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
பொள்ளாச்சி நந்தனார் காலணிக்கு உட்பட்ட 10வது வார்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணகுமார் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி அருணாசலம், நகர பொருளாளர் வடுகைகனகு, ஜேம்ஸ் ராஜா, மா.சுந்தரம்,…