• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு..,

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி காவல் நிலையத்திற்குட்பட்ட கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி – பன்றிமலை அமைதி சோலை அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே நேற்று (13.04.25) இரவு 22 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட அடையாளம்…

மிதுன்சக்கரவர்த்தி கைது …மருத்துவமனையில் அனுமதி!

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில், தனியார் பள்ளியை யார் ? நிர்வகிப்பது என்ற தகராறில், பள்ளி தாளாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், பழனி செட்டிபட்டி பேரூர் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி ஒப்படை இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவுடன்…

பட்டப் பகலில் கொள்ளையடித்த பெண் கைது ..,

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும் வெளியே சென்ற நேரத்தில் பிற்பகல் 12.…

கணவனை கட்டையால் அடித்து கொலை..,

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன் சிவபாலன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால்,…

போக்சோ வழக்கில் இருந்த மத போதகர் கைது..,

தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும்…

தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன் கைது!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் மேல நந்தவனக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். வயது 30 விவசாயக் கூலி தொழிலாளி. இவர் திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமாயி வயது 25 என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த இந்தியர்!!

விமானப் பயணத்தின்போது ஜப்பானிய பயணி ஒருவர் மீது இந்தியப் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியிலிருந்து பாங்காக்கிற்கு கடந்த புதன்கிழமை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பானிய பயணி ஒரு…

தொழிலதிபர் மகனை கடத்திய டிரைவர் மீது குண்டர் சட்டம்..,

கோவை துடியலுாரை சேர்ந்தவர் ஸ்ரீதர் . தொழில் அதிபரான இவரது மகன் ஜெயசூர்யா ( 11) பள்ளி மாணவன்.ஸ்ரீதர் வீட்டில், திருப்பூர் மாவட்டம் மாவட்டம், காங்கேயம் அடுத்த முத்துார் ஆலம்பாளையத்தை சேர்ந்த நவீன்( 25) கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த…

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டது..,

அமைச்சர் பொன்முடியின் கட்சிப் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களை இழிவாக பேசிய காரணத்திற்காக திமுக தலைமை கழகம் முதல் முறையாக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண்களை இழிவாக மற்றும் இந்து மதத்தை…

செல்போன்களை திருடிய நபரின் சி.சி.டி.வி காட்சிகள்!!

கோவை, துடியலூர் கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித், தனியாக இருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் பட்டப் பகலில் மர்ம நபர்கள் வீடுகளில் இருந்த பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியது.…