பொது அறிவு வினா விடைகள்
எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவதுநீர்ம ஹைட்ரஜன் வெள்ளை துத்தம் எனப்படுவதுஜிங்க் சல்பேட் ணுnளுழு4 உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் ர்குளுழு3 காஸ்டிக்…
குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.
காணாமல் போன 90கிட்ஸ் கனவுக்கன்னி..!
90களில் அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை மோகினி. மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.மோகினி…
பிரபல நடிகையாக விரும்பி 15அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்..!
தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகத்திலேயே மிக அழகான பெண்ணாக மாறவேண்டும் என விரும்பி, அதற்காக 15அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக…
மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழா..!
மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழாவில், குஜராத் கலைஞரின் படைப்பில் உருவான திருவள்ளுவர் சிலை பட்டம் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுதான் ஹைலைட்டே!மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில்…
தி.மு.க ஆட்சியில் செயலற்றுக் கிடக்கும் காவல்துறை..,
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..!
தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது என அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர்…
இந்திய பங்கு சந்தையின் தந்தை ராகேஷ்ஜுன்ஜுன்வாலா மறைவு
இந்திய பங்கு சந்தையின் தந்தை, என்றும், இந்தியாவின் ‘வாரன்பஃபட்’ என்றும் அழைக்கப்பட்டு வரும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று காலமானார்.இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களில் மிகவும் பிரபலமானவரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, டாடா குழுமம் உள்ளிட்ட பல பங்குகளில் தனது…
அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு..!
கொதிப்பில் அரசு ஊழியர்கள்..!
தமிழக ஆசிரியர் கூட்டணி பணி நிறைவு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ சிறை சென்ற இயக்க உறவுகளுக்கு பாராட்டு விழா மற்றும் இயக்க ஆண்டு விழா என முப்பெரும் விழா திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக ஆசிரியர் கூட்டணி…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஜ.பி தரிசனம் ரத்து..!
தொடர் விடுமுறை காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிவதால் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 21 ஆம் தேதி வரை விஐபி…
சேலத்தில் பிரபல ஹோட்டல் பிரியாணியில் புழு..,
அதிர்ச்சியில் மக்கள்..!
சேலத்தில் பிரபலமான ஆர்.ஆர்.பிரியாணிக் கடையில் வாங்கிய மட்டன் பிரியாணியில் புழு இருந்த சம்பவம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சென்னை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர்களான விக்னேஷ், சுசிந்தர் பாலாஜி, கேபா ஆகியோர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தில் நேற்று மட்டன்…