சென்னை ஐஐடி உடன் மத்திய வேளாண் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகவல் தொழில்நுட்பத்தின் மூலமாக விவசாயத்தின் உற்பத்தியை மேம்படுத்தும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சகம் சென்னை ஐஐடி உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிபபில் தெரிவித்திருப்பதாவது..,தகவல் தொழில்நுட்ப வசதிகள் மூலம் வேளாண்…
வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்
இன்று வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் வீரமங்கை வேலுநாச்சியாருக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் முதல்…
தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னை அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கும், முக்கிய தலைகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதில் தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.ஙஇந்த குற்றப்பின்னணியில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தொடர்பிருப்பதாக ஆணையத்திடம் சொல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கும்…
அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமலாக்கத்துறை சோதனை நடக்கும் நிலையில், சிஆர்பிஎஃப் போலீசார் பாதுகாப்புக்காக…
படித்ததில் பிடித்தது
யாரையும் “காயப்படுத்தாதீர்கள்.” நீங்கள் உண்மையிலேயே யார் என்று புரிந்து கொள்ளாத ஒருவரைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட சில நேரங்களில் அவர்களை கைவிட்டு முன்னே செல்வது நல்லது. நீங்கள் அவர்களுடன் இல்லாததன் வலியை அவர்கள் உணரும் நேரம் கண்டிப்பாக வரும் உங்கள் முக்கியத்துவம்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 398: உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே;விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே;நீர் அலைக் கலைஇய கூழை வடியாச்சாஅய் அவ் வயிறு அலைப்ப, உடன் இயைந்து,ஓரை மகளிரும், ஊர் எய்தினர்பல் மலர் நறும் பொழில் பழிச்சி, யாம் ”முன்,சென்மோ,…
குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல். பொருள் (மு.வ): அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
வங்கதேச முஸ்லீம்கள் எல்லையில் அதிக அளவில் ஊடுருவல்
தமிழகத்தில் உள்ள ஜவுளிதுறைகளில் வேலை பெறுவதற்காக வங்கதேச முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது..,அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள்.…
2025-26 வரை பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல்
பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் 2025-26 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி…