• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டம் வென்ற உக்ரைன் பெண்..!

மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டம் வென்ற உக்ரைன் பெண்..!

மிஸ் ஜப்பான் 2024 அழகி பட்டத்தை உக்ரைன் பெண் வென்றுள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கடந்த திங்கட்கிழமை ஜப்பானில் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் ஜப்பான் 2024 அழகி போட்டியில், ஐச்சி மாகாணத்தின் நகோயாவைச் சேர்ந்த 26 வயது மாடல் அழகி கரோலினா ஷினோ…

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டம்..!

டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டு தோறும் அரசு வேலைக்காக முயற்சிக்கும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து…

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் உண்ணாவிரதம்..!

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் 2வது சர்வதேச புதிய விமானநிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம மக்கள், கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு உண்டான…

11 மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியீடு..!

தமிழகத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக, செய்முறைத் தேர்வுகள் பிப்.12 முதல் பிப்.24ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குனரகம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,தமிழக பள்ளிக்…

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் உயர்வு..!

பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில், பகுதி…

அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி, தரிசன நேர அட்டவணைகள் வெளியீடு..!

அயோத்தி ராமர் கோவில், திருப்பதிக்கு போட்டியாக இருப்பதாக பக்தர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், அயோத்தி ராமர் கோவில் ஆரத்தி மற்றும் தரிசன நேர அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில்…

தமிழில் பேசிய குற்றத்திற்காக மாணவனின் காதை கிழித்த ஆசிரியை..!

சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவன் ஒருவன் தமிழில் பேசிய குற்றத்திற்காக, அந்தப் பள்ளி ஆசிரியை மாணவனின் காதைப் பிடித்து திருகியதில் காது சவ்வு கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்குப் போயிருப்பது அனைவரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.என்னய்யா.. இது…

சிறுமியை நிலாப்பெண்ணாக வழிபடும் கிராம மக்கள்..!

திண்டுக்கல் மாவட்டம், கோட்டூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமியை நிலாப்பெண்ணாக கருதி வினோதமாக வழிபாடு நடத்தி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது கோட்டூர் கிராமம். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பௌர்ணமி…

ஜன.30க்குள் பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க உத்தரவு..!

வருகிற ஜனவரி 30ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுஅதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம்…

கோவையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொள்ளைச்சம்பவம்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பட்டப்பகலில் 10க்கும் மேற்பட்ட கும்பல் தொழிலதிபர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொழில் அதிபர் கமலேஷ் என்பவரது வீட்டில் நுழைந்து வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு பணம், நகை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.…