உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்று. பொருள் (மு.வ): தாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.
குறுந்தொகைப் பாடல் 2: கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்செறியெயிற் றரிவை கூந்தலின்நறியவும் உளவோ நீயறியும் பூவே. பாடியவர்: இறையனார்திணை: குறிஞ்சி பொருள்:பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே!…
புத்திகூர்மை ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாகவும் இருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள்…
பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, கோவையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடை முன்பாக ஜல்லிக்கட்டுக் காளைகளின் பெருமைகளைக் கூறும் விதமாக கடையின் உரிமையாளர், 5 வகையான ஜல்லிக்கட்டு காளைகளை வரிசையாக அணிவகுத்து நிற்க வைத்திருக்கும் காட்சியைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச்…
தைரியம் ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும்…