இலவச சக்கர நாற்காலி சேவைக்கு வசூல் செய்த போர்ட்டர் உரிமம் ரத்து
டெல்லி ரயில் நிலையத்தில் இலவசமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் சக்கர நாற்காலிக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த சுமை தூக்கும் தொழிலாளியின் (போர்ட்டர்) உரிமத்தை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.குஜராத்தில் பிறந்தவர் பாயல். இவர் லண்டனில் வசிக்கிறார். இவர் தனது வயதான தந்தையுடன்…
வட இந்தியாவில் தொடரும் பனிமூட்டம்
வட இந்தியாவில் 2 நாட்களாக தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி சர்வதேச விமான நிறுவனம் அதிகாலை 12.05 மணிக்கு வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அடர் பனி மூட்டம் காரணமாக விமான…
சென்னையில் மோசமடைந்து வரும் காற்றின் தரக்குறியீடு
தற்போது சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 197 ஆகவும், அரும்பாக்கத்தில் 158 ஆகவும், பெருங்குடியில் 157 ஆகவும், வேளச்சேரியில் 144 ஆகவும் காற்றின் தரக்குறியீடு 100 கடந்து மோசம் அடைந்துள்ளது. ஆலந்தூர் பகுதியில் மட்டும் காற்றின் தரம் 55…
கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை
தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளுக்கான கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்ய சென்னை தவிர்த்த பிற…
ஜன.6ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் : ஆளுநருக்கு அழைப்பு
வருகிற ஜனவரி 6 திங்கட்கிழமையன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, தமிழக ஆளுநர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக ஆளுநருக்கு, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த…
கைதிகள் தயாரித்த பொருட்களை விற்றதில் பணமோசடி
சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதில் பணமோசடி நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து, மதுரை மத்திய சிறை உட்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுரை மத்திய சிறையிலுள்ள கைதிகள், எழுது பொருட்கள்…
24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக அனுமதிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தேவைக்கேற்ப கூடுதலாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளிலும் பல இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளதால் மாணவர்களும் சிரமத்திற்கு…
திறப்பு விழாவுக்கு முன்பே விரிசலான சாலை
இந்த கண்மாய் கரைக்கு மேல் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், புதிய சாலை அமைப்பதற்கு ஒப்பந்த உடன்படிக்கை போடப்பட்டு ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் மாநில, நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடங்கியது. பணிகள் ஆரம்பிக்கும் போது கண்மாய் ஓரங்களில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன.…
காலாவதியான தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம்
சென்னை விமானநிலையத்தில் காலாவதியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு தீயணைப்பு சிலிண்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான முனையத்தின் புறப்பாடு, வருகை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக தீயணைப்பான் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கருவிகளை,…
500 பேருக்கு சொர்க்கவாசல் தரிசனம் இலவசம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரூ.500க்கு கட்டணச்சீட்டும், 500 பேருக்கு இலவசமாக சொர்க்கவாசல் தரிசனம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.108 திவ்ய தேசங்களில் ஒன்றான பார்த்தசாரதி சுவாமி கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10-ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு…