கருஞ்சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்
கருஞ்சீரகம் இறப்பைத் தவிர அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது என்பது நபிகள் நாயகத்தின் கூற்றாகும். அதே போல பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும்…
பிரேக் இல்லாமல் கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது
எல்லா வாகனங்களுக்கும் பிரேக் இருக்கும். அதை வைத்து நிறுத்து விடுவார்கள். ஆனால் கப்பலில் பிரேக் கிடையாது என்று சொல்லப்படுகிறது. அப்படியானால், கப்பல் எப்படி நிறுத்தப்படுகிறது என்பதை இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்திட பிரேக்குகளைப் பயன்படுத்த…
பிப்.8ல் யுபிஐ சேவை இயங்காது என அறிவிப்பு
பிப்ரவரி 8 ஆம் தேதியன்று, கணினி பராமரிப்பு காரணமாக ஒருங்கிணைந்த கட்டண இடை முகம் சேவை (யுபிஐ) சில மணி நேரங்களுக்கு இயங்காது என ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவில் டிஜிட்டல் கட்டணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இன்று, கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ…
படித்ததில் பிடித்தது
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை. விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம். ஆயிரம்…
பொது அறிவு வினா விடை
1) டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? ஏடோ 2) சீனாவின் அன்றைய பெயர் என்ன? கத்தே 3) முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? பெனாசீர் புட்டோ 4) தமிழில் வெளிவந்த முதல் 70அஅ படம் எது? மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது)…
குறுந்தொகைப் பாடல் 19:
எவ்வி இழந்த வறுமையாழ்ப் பாணர்பூவில் வறுந்தலை போலப் புல்லென்றினைமதி வாழியர் நெஞ்சே மனைமரத்தெல்லுறு மௌவல் நாறும்பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. பாடியவர்: பரணர்திணை: மருதம் பாடலின் பின்னணி:தலைவன் தலைவியைப் பிரிந்து சிலகாலம் வாழ்ந்து வந்தான். அவன் திரும்பி வந்தபொழுது, தலைவி அவன்மீது…
குறள் 735:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லத நாடு. பொருள் (மு.வ): பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், கன்னிசேரி புதூரில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அதிகளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வபோது பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து…
கவுன்சிலில் இருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு
மனித உரிமைகள் கவுன்சில் -க்கான அமெரிக்க நிதி, ஆண்டுக்கு சுமார் கூ300 மில்லியன் முதல் கூ400 மில்லியன் வரை, 2024 ஜனவரியில் அப்போதைய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தால் நிறுத்தப்பட்டது. 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலில் அந்த அமைப்பின்…
கார்களின் விலையை உயர்த்திய மாருதி சுசுகி நிறுவனம்
நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனம் கார்களின் விலையை ரூ.32,500 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1 முதல் அமலில் இருந்து வருகிறது.புதிய விலை நிர்ணயக் கட்டமைப்பின் கீழ், சிறிய காரான செலிரியோவின்…




