• Mon. Mar 20th, 2023

விஷா

  • Home
  • அழகு குறிப்புகள்

அழகு குறிப்புகள்

சரும அழகிற்கு கடுகு எண்ணெய்:கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான். முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை…

சமையல் குறிப்புகள்

ஃப்ரெஞ்ச் ஃப்ரை: தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு – 1, எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவுசெய்முறை:பெரிய உருளைக்கிழங்குகளை தோல் சீவி, கிழங்கின் நான்கு ஓரங்களிலும் கொஞ்சம் நறுக்கி, நீளமான, கால் இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 16: புணரின் புணராது பொருளே பொருள்வயிற்பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்குஉரியை- வாழி, என் நெஞ்சே!- பொருளே,வாடாப் பூவின் பொய்கை நாப்பண்ஓடு மீன் வழியின் கெடுவ் யானே,விழுநீர் வியலகம் தூணிஆகஎழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,கனங்குழைக்கு…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை.அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால்நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. • சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால்மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது. •…

பொது அறிவு வினா விடைகள்

எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவதுநீர்ம ஹைட்ரஜன் வெள்ளை துத்தம் எனப்படுவதுஜிங்க் சல்பேட் ணுnளுழு4 உலகில் அதிக வலிமை மிக்க அமிலம்ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் ர்குளுழு3 காஸ்டிக்…

குறள் 278

மனத்தது மாசாக மாண்டார் நீராடிமறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் (மு.வ): மனத்தில் மாசு இருக்க, தவத்தால் மாண்பு பெற்றவரைப்போல், நீரில் மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில் பலர் உள்ளனர்.

காணாமல் போன 90கிட்ஸ் கனவுக்கன்னி..!

90களில் அனைத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை மோகினி. மகாலட்சுமி என்ற பெயரோடு நடிப்பில் களமிறங்கிய நடிகை தான் மோகினி. பூனை கண்ணழகி, பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பார். தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்துள்ளார்.மோகினி…

பிரபல நடிகையாக விரும்பி 15அறுவை சிகிச்சை செய்த இளம்பெண்..!

தென்கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகத்திலேயே மிக அழகான பெண்ணாக மாறவேண்டும் என விரும்பி, அதற்காக 15அறுவை சிகிச்சை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தென்கொரியாவை சேர்ந்த இளம்பெண் செர்ரி லீ (வயது 28). உலகின் மிக அழகான பெண்ணாக…

மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழா..!

மாமல்லபுரத்தில் தொடங்கிய பட்டம் விடும் திருவிழாவில், குஜராத் கலைஞரின் படைப்பில் உருவான திருவள்ளுவர் சிலை பட்டம் தமிழ் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுதான் ஹைலைட்டே!மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கிழக்கு கடற்கரை சாலையில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நேற்று தொடங்கியது. இதற்காக அப்பகுதியில்…

தி.மு.க ஆட்சியில் செயலற்றுக் கிடக்கும் காவல்துறை..,
எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை..!

தி.மு.க ஆட்சியில் காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது என அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வெளி மாநிலங்களில் இருந்து கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு வந்து கொள்ளை அடித்துவிட்டு தப்பிச் செல்கின்றனர்…