• Thu. Apr 18th, 2024

A.Tamilselvan

  • Home
  • ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!

ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்..!

செஸ்ஒலிம்யாட் போட்டி விளம்பரபடத்திற்காக முதல்வர் ஸ்டாலினை இயக்குகிறார் விக்னேஷ்சிவன்.செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரத்தில், இந்த மாத இறுதியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர படம் ஒன்றை விக்னேஷ் சிவன்…

ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத பாஜக

பாஜவின் எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை தற்போதைய எற்பட்டுள்ளது.பாஜகவை சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை பதவி இன்றுடன் முடிவடையும் நிலையில்,நாடாளுமன்றத்தில் உள்ள 395 பாஜக எம்பிக்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்லது.…

ஓபிஎஸ் மகன் பாஜகவுக்கு தாவுகிறாரா ?

அதிமுகவில் தற்போதுயசிக்கலான சூழ்நிலையில் தனது தந்தை ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத்குமார் பாஜகவுக்கு தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்பியுமான…

ஓபிஎஸ் வழக்கு விசாரணை தொடங்கியது

வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் வழக்கு விராசணை நடைபெற்று வருகிறது.அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த…

தோனிக்கு பிறந்தநாள் – 41 அடி உயர கட் அவுட் வைத்த ரசிகர்கள்

கிரிகெட் கேப்டன் தோனிக்கு அவரது பிறந்தநாளை முன்னிட்டு 41 அடி உயர கட் அவுட் வைத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துதெரிவித்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41ஆவது பிறந்த நாள் .கேப்டன்ஷிப்பில் தனித்திறமை, உலக அளவில் சிறந்த பினிஷர்…

அன்பெனபடுவது யாதெனில்…

கடவுளுக்கு,காணிக்கை. குருவிற்குதட்சணை. காதலனுக்குமுத்தம். கணவனுக்குவரதட்சணை. மனைவிக்குசம்பாத்தியம். பிள்ளைகளுக்குஆஸ்தி. பெற்றோர்க்குஅடைக்கலம். உறவினர்க்குஉபசரிப்பு தோழனுக்குதோழ் கொடுப்பது. இப்படிஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்அன்பைநிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு. க.பாண்டிச்செல்வி

இரட்டை இலை வழக்கு தள்ளுபடி

இரட்டை இலையை முடக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அதிமுகவில் நடைபெறும் ஒற்றை தலைமை பிர்ச்சனை உச்சகட்டமாக உள்ளது.வரும் ஜூலை 11 ல் பொதுக்குழு மீண்டும் கூட உள்ளது.இந்நிலையில் அக்கட்சியின் சின்னத்தை முடக்கோரி சென்னை அரும்பாக்கம் ஜோசப் என்பவர் சென்னை…

கொசுவை ஒழிக்க புதிய கொசு கண்டுபிடிப்பு

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு…

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாட்டின் புதிய துணை வகையான பிஏ.2.75 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது:- கொரோனா தொற்று…

கேரளாவில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.…