• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • கந்துவட்டி கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்க-‘ஆபரேஷன் கந்து வட்டி’

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்க-‘ஆபரேஷன் கந்து வட்டி’

கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை செய்திட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர்…

1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு – முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு

அரசு பள்ளிகளில்பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.வரும் ஜூன் 13 ம்தேதி அன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இந்நிலையில் 1 முதல் 5 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்றல்…

கொரோனா காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம்

கொரோனா காலகட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடந்துள்ளதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் 11-ஆம் வகுப்பை சேர்ந்த 417 மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் திருமணமான மாணவிகளின் விவரங்களை…

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம்

தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பின் முயற்சியில் கீதா பவன் அறக்கட்டளை முழு பங்கேற்புடன் மதுரையில் 9-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சுயம்வரம் நிகழ்ச்சி மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மகளிர் நல்வாழ்வுரிமை சங்கம், அனைத்து அரசுபணி…

விக்கி- நயன்தாராவுக்கு நாளை திருமணம்

விக்னேஷ்சிவன் – நயன்தாரா திருமணம் நாளை நடைபெறுகிறது. இந்த திருமணத்தின் தொடக்க நிகழ்வாக நேற்று மாலை ஹல்தி விழா நடத்துள்ளது. சுமார் 100 பேர் அளவிலேயே விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்-விக்கிபோட்டாக்கள் இடம்பெற்ற தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்பட்டன.…

மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு கொடுத்த ரிசர் வங்கி

இந்தியாவில் பணிவீக்கம் அதிகரித்துவருகிறது. விலைவாசிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. பெட்ரோல்,டீசல் ,மற்றும் சிலண்டர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் மாதசம்பளம் பெறும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\மேலும் பக்கத்து நாடுகளான இலங்கை ,பாகிஸ்தான் நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில்…

நபிகள் குறித்த சர்ச்சை பேச்சு -பாஜக நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு

பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளரான நுபுர் ஷர்மா, கடந்த வாரம் ஊடக விவாத நிகழ்ச்சியில், இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இஸ்லாமியர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான்,…

விக்ரம் – வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து

கமல் நடித்து லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக முழுவதும் 200 கோடி வசூலை எட்டியதாகதகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் விக்ரம் படம் வெளியான திரையரங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கமலின் விக்ரம் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் போது…

மீண்டும் இந்தியாவில் 5000 த்தை கடந்த கொரோனா தொற்று

இந்தியாவில் மீண்டும் தினசரி கொரோனா தொற்று 5000 கடந்துள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படிப்படியாக குறைந்துவந்த கொரோனா தொற்று தற்போது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது.இந்தியா முழுவதும் 180 கோடிக்கு மேற்பட்டோர் க்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையிலும் தற்போது கொரோனா தொற்று…

மதுரை அருகே புலிகுத்தி பட்டான் கல் கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகிலுள்ள S.பெருமாள்பட்டியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மதுரை அருண்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை ஓரத்தில் ஒரு வித்தியாசமான சிற்பம் இருப்பதை பார்த்து அது புலிகுத்தி பட்டான் கல் என்பதை கண்டறிந்தார்.இது குறித்து மேலும்…