• Fri. Apr 19th, 2024

A.Tamilselvan

  • Home
  • துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே அரசியல் பயணம்

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே அரசியல் பயணம்

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே ஜப்பானில் இளம் வயதில் பிரதமரானவர். அவரது அரசியல் பயணம் ஜப்பானில் முக்கியமாற்றத்தையும் ,வளர்ச்சியையும் உருவாக்கியது எனலாம்.ஜப்பானின் நரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே பங்கேற்றார்.சாலைப் பகுதியில் நடைபெற்ற…

உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,…

நடிகர் சீயான் விக்ரமுக்கு மாரடைப்பு

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்தவுமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் விக்ரம். பல மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரமுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை-29 ல் ஆடிமுளைக்கொட்டு திருவிழா துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிமுளைக் கொட்டு திருவிழா துவங்கவுள்ளது.மதுரை எப்போது திருவிழாக்களின் நகரம். அதிலும் மதுரை மீனாட்சி கோயிலில் வருடத்தில் 285 நாட்களும் எதேனும் ஆன்மீக நிகழ்வுகள்நடைபெறுகிறது. அந்த வகையில் வரும் ஜூலை 29 ல்…

தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ரெய்டு மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க.…

ஓபிஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தினார்- இபிஎஸ் புகார்

ஓபிஎஸ் பொதுக்குழு உறுப்பினர்களை துன்புறுத்தியதாக இபிஎஸ் தேர்தல் கமிஷனில் புகார் .ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி அணியினர் மிக நீண்ட விளக்கம் அளித்துள்ளனர். . தேர்தல் கமிஷனில் அளித்துள்ள மனுவில் இபிஎஸ் கூறியதாவது…அ.தி.முக. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம்…

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு…

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி என்பவருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தாலும், எல்லா விவகாரங்களிலும் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது ஆட்சி முறை விமர்சனத்துக்கு…

பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்தியாவுக்கு தேவையில்லை

பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது மோடி பேச்சுஉத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய…

ஜப்பான் பிரதமர் மீது துப்பாக்கி சூடு- அதிர்ச்சி வீடியோ

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.ஜப்பானின் நாரா நகரில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. தேர்தல்…

ஜப்பான் முன்னாள் பிரதமர் கவலைக்கிடம்!

ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மர்ம நபரால் சுடப்பட்டுள்ளார்.தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஷின்ஸோ அபேவை துப்பாக்கியால் சுட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஷின்ஸோ அபேவை சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஷின்ஸோ அபே,…