• Wed. Apr 24th, 2024

A.Tamilselvan

  • Home
  • சென்னை அடையாறில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்..,
    அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

சென்னை அடையாறில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்..,
அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றும் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.தொடர்ந்து காய்ச்சல்…

இன்று பிற்பகல் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றும் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார்.தொடர்ந்து காய்ச்சல்…

காவிரி ஆற்றில் புனித நீராட, பரிகார பூஜை செய்ய தடை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பக்தர்கள் புனித நீராட ,பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் , கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்பட பல…

200 கோடி தடுப்பூசி இலக்கை அடையும் இந்தியா

இந்தியா 200கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடையவுள்ளதாக மன்சு மாண்டவியா தகவல்கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

இன்று நீட் தேர்வு – 18.72 லட்சம் பேர் பங்கேற்பு

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் நடைபெறுகிறது .18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர்.நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.…

3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை..

தமிழகத்தில் 3 இலட்சம் வணிகர்கள் வரிகள் செலுத்தவில்லை, அனைத்து வணிகர்களும் வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சியடையும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி பேச்சு.மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,…

இபிஎஸ் தலைமையில் நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் தற்போது செயல்படுகிறது.இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கட்சி நிர்வாகிகள் மீது மாறி…

வாட்ஸ் அப்பில் இனி, குரல் பதிவையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!

வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி ஆடியோ செய்தியையும் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி உள்ளதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மனநிலையை வாட்ஸ்அப்…

சேத்தூரில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் சேத்தூரில் மேம்பாட்டுபணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் ஆர்.செல்வராஜ் ஆய்வு செய்தார்.சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் .டாக்டர்.ஆர்.செல்வராஜ் சேத்தூர் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா, பேருந்து நிலைய பொதுக்கழிப்பறை மற்றும் மாரியம்மன் கோவில் தெப்பம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அறிவுரைககள் வழங்கப்பட்டது.…

எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்து வைத்தார்

திருநெல்வேலியில் எஸ்எஸ்எம்எல் ஸ்போட்ஸ் கடையை முனைவர் அழகுராஜா பழனிச்சாமி திறந்துவைத்தார்.திருநெல்வேலியில் புதிய SSML Sports கடையே பேராசிரியர்,எழுத்தாளர், திரைப்பட நடிகர், , எனப்பல துறைகளிலும் புகழ் பெற்றவர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் ரிப்பன் வெட்டி…