தீவிர சிகிச்சை பிரிவில்சோனியா காந்தி
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில்…
தமிழக பள்ளி கல்வித்துறையில் வேலை வாய்ப்பு
தமிழக பள்ளி கல்வித் துறை பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.Senior Fellows & Fellows போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்களை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.இப்பணிக்கு இம்மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும் , Fellowship (TNEF) ரூ.32,000/-Senior Fellow ரூ.45,000/-என சம்பள விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.Fellowship…
நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் தள்ளுபடி
நளினி, ரவிச்சந்திரன் தங்களை முன்கூட்டியே விடுதலை தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்…
ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேருமே வேண்டாம்…
கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை வேண்டும் என்றும்,அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு குறித்து ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் வெடித்து வருகிறது. மேலும் இருவருமே தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.அதிமுகவின் எதிர்காலம் என்னாகும் என்ற குழப்பம் நீடிக்கிறது.இந்நிலையில்ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பேருமே வேண்டாம்…
நடிகை சாய் பல்லவி மீது போலீஸில் புகார்
காஷ்மீரி தீவிரவாதிகளுடன், பசு பாதுகாவலர்களை ஒப்பிட்டு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கைக் கோரி காவல்நிலையத்தில் பஜ்ரங் தள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.‘விரத பர்வம்’ என்ற படத்தின் புரமோஷனுக்காக யூட்யூப் ஒன்றில் சாய் பல்லவி கலந்துகொண்டார். அப்போது…
போட்டித் தேர்வு நூல்கள் வழங்கும் நிகழ்வு இன்று முதல்வர் துவக்கி வைக்கிறார் – மதுரை எம்பி. பேட்டி
சு.வெங்கடேசன் எம்.பி., நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வு நூல்கள் வழங்கும் நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்மதுரையில் 85 நூலகங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போட்டி தேர்வுக்காண கருவி புத்தகம்…
அக்னிபாத் போராட்டம் : ஹரியானாவில் துப்பாக்கிச்சூடு
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும், அதன்பின் கருணைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ராணுவத்தில் 4…
அக்னிபாத் திட்டத்தை வரவேற்ற யோகி ஆதித்யநாத்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாபுவா ரோடு ரெயில்…
முதல்வருக்கு பிராமணர் சங்கம் வலியுறுத்தல்
திமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்குமாறு முதல்வருக்கு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வலியுறுத்தியுள்ளார்தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.…
20 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் – முதல்வர் திறந்து வைத்தார்
20 ஊர்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை சார்பில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது…