• Thu. Apr 25th, 2024

A.Tamilselvan

  • Home
  • ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை

ம.தி.மு.க.வினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் தாக்கப்பட்ட வழக்கில் சீமான் விடுதலை செய்யப்பட்டார்.திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல்…

பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்குங்கள்-ராகுல் காந்தி

பில்கிஸ் பானுவுக்கு நீதி வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி .ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம் (பேட்டி பச்சாவோ) என்று வெற்று முழக்கங்களை எழுப்புபவர்கள் தான் பாலியல் பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றுகிறார்கள். இன்று நாட்டில்…

விஜயகாந்துக்கு – விஜய் எழுதிய பழைய கடிதம் வைரல்

இன்று 70வது பிறந்த நாள் காணும் விஜயகாந்துக்கு – விஜய் எழுதிய பழைய கடிதத்தை வைரலாக்கும் ரசிகர்கள்நடிகர், அரசியல் தலைவர் விஜயகாந்துக்கு இன்று 70 வது பிறந்தநாளாகும். அரசியல் தலைவர் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் எழுதிய…

முதல் தலைமுறை ஐபோன் ரூ28 லட்சத்துக்கு ஏலம்

2007ம் ஆண்டு அறிமுகமான முதல்தலை முறை ஐபோன் அமெரிக்காவில் ரூ28 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. தற்போது ஐபோன்களின் முன்னோடியான இதில் 2mpகேமரா, எல்சிடி திரை.4ஜிபி-8ஜிபி மெமரியை கொண்டது. தற்போது ஐபோன் 13 வரை நவீன மாடல்கள் வந்துவிட்டதால் பழைய ஐபோன்கள் மெல்ல…

குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு

குஜராத் பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பெரும் கலவரம் மூண்டது. அப்போது ரந்திக்பூரை சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு…

பிரதமரின் கல்வி உதவித்தொகை.. விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

துடிப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ், இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (ஆக.26-ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை…

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர்

டெல்லி தமிழ் கல்விக் கழக மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.ஐந்தரை அடி உயரம், 1,500 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலை விஜிபி குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பிறகு, தமிழக…

வாட்ஸ்ஆப்பில் ஒரே ஒரு கிளிக் தான் ரூ. 21 லட்சம் அபேஸ்

வாட்ஸ் அப்பில் வந்த லிங்கை கிளிக் செய்தததின் மூலம் ரூ21 லட்சத்தை இழந்துள்ளார் ஆந்திராவை சேர்ந்தஆசிரியர் .ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற பகுதியை அடுத்து மதனப்பள்ளி என்ற நகரத்தை சேர்ந்தவர் வரலக்ஷி (Varalakshi). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் தனது குடும்பத்துடன்…

ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளது- வக்கீல் பேட்டி

ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளதாக அவரது வழக்கீல் காசிவிசுவநாதன் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது…

ஸ்காட்லாந்தில் நடந்த விபத்தில் ஆந்திர மாணவர்கள் 3 பேர் பலி

ஸ்காட்லாந்தில் நடந்த கார் விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 3மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலிஆந்திரா மாநிலம், பலமனேரை சேர்ந்தவர் கிரிஷ் குமார் (வயது 23). ஐதராபாத்தை சேர்ந்த பவன் (22), நெல்லூர் சுதாகர் (30), சிலக்க மல்லி சாய் வர்மா ஆகியோர் லண்டனில்…