• Mon. Mar 27th, 2023

A.Tamilselvan

  • Home
  • தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடுமா?

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தால் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 5 கட்டங்களாக நடந்துள்ளன. இறுதியாக கடந்த 11ஆம் தேதி போக்குவரத்து…

குரூப் -4 தேர்வு – உத்தேச விடைகள் வெளியீடு

குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது. 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 7,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.இந்நிலையில், இந்த எழுத்துத் தேர்வுக்கான…

நான் அதிமுக எம்.பியா? ரவீந்திரநாத் எம்.பி.விளக்கம்

தற்போது வரை அ.தி.மு.க. எம்.பி.யாக நான் மக்களவையில் பணியாற்றி வருகிறேன் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் பேட்டி.ராஜபாளையத்தில், தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போதுஅ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி,…

எங்கிருந்து வந்தது கருப்புப் பணம் ?-கனிமொழி கேள்வி

பணமதிப்பிழப்பின் போது கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்று பிரதமர் கூறிய நிலையில் .. எங்கிருந்து வந்தது கருப்புப்பணம் என பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி .கேள்வி எழுப்பியுள்ளார்.கடந்த சிலநாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தில் அமைச்சர் ஒருவர் ஆசிரியர் நியமன முறைகேட்டில் சிக்கினார். அவருக்கு…

ஆக்டோபஸ் வடிவத்தில் ஒருபுதுவகை கையுறை கண்டுபிடிப்பு

ஒரு புது வகை கையுறையை வடிவமைத்துள்ளனர் பார்ட்லெட் மற்றும் குழுவினர். இந்தக் கையுறையில் ஒவ்வொரு விரல் நுனியிலும் உறிஞ்சக்கூடிய சக்கர் எனும் அமைப்பு உள்ளது. ஆக்டோபஸ் கைகளிலுள்ள அமைப்பிலிருந்து இந்த வடிவத்திற்கான சிந்தனை தோன்றியதாம். இந்த உறிஞ்சும் அமைப்பு. ராஸ்பெரி பழ…

கொதிக்கும் கூழில் விழுந்தவர் பலி… அதிர்ச்சி வீடியோ

மதுரையில் கொதிக்கும் கூழில் விழுந்த பக்தர் பலியானர்.கூழில் விழுந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை பழங்காநத்தம் பகுதி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் காய்ச்சும் போது கொதிக்கும் கூழில் பக்தர் ஒருவர் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூழ் காய்ச்சும்…

கலைப்புலி தாணு அலுவலகத்தில் ரெய்டு

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் மற்றொரு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.இன்று காலை…

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் பலி

அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய அல்-கொய்தா இயக்க தலைவர்அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவிப்புஅல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடைய அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த…

கேரளாவில் கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்ததாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு…

ஒரே நாளில் 140 ரயில்கள் ரத்து!!

பராமரிப்பு பணிகள் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாகவும் 35 ரெயில்கள் பகுதிநேர அளவில் ரத்துசெய்யப்பட்டன.நாடு முழுவதும் சமீபத்தில் பெய்த மழை மற்றும் சில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல் சிக்னல் கோளாறுகளும்…