• Tue. Mar 28th, 2023

A.Tamilselvan

  • Home
  • இந்தியாவை பார்த்து மிரண்ட வெளிநாட்டு செஸ் விளையாட்டு வீராங்கனை

இந்தியாவை பார்த்து மிரண்ட வெளிநாட்டு செஸ் விளையாட்டு வீராங்கனை

சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது.இதில் கலந்து கொண்ட ஸ்வீடன் வீராங்கனை இந்தியாவின் செஸ் ஆர்வத்தை பார்த்து மிரண்டுவிட்டதாக பேட்டி.செஸ் விளையாட்டுபோட்டிகளில் இந்தியாவை பார்த்து மிரண்டுவிட்டதாக ஸ்வீடன் நாட்டு வீராங்கனை அன்னாகிராம்லிங் தெரிவித்துள்ளார். 44 வது…

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பதில் தி.மு.கவுக்கு உடன்பாடு இல்லை என திமுக அமைப்புசெயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டிதலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த நிலையில் தி.மு.க அமைப்பு…

3மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தின் 3 மாவட்டங்களுக்கு இன்றும் ,நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லையில் இன்றும்,நாளையும் அதி கனழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த…

சென்னையில் 2வது விமானநிலையம் எங்கே தெரியுமா?

சென்னையில் 2 வது விமானநிலையம் அமைப்பதற்கான பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது . தற்போது அந்த இடம் குறித்து மாநிலங்களவையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதுசென்னை பரந்தூர் பகுதியில் 2 வது விமானநிலையம் அமைய உள்ளதாக மாநிலங்களவையில் விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர்…

அதிமுகன்னா நாங்க தான்- ஜெயக்குமார்

அதிமுகன்னா நாங்க தான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில்…

விலைவாசி உயர்வு பிரச்சனை … இன்று விவாதம்

விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு…

தேசியக் கொடி ஏற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்!!

75வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளில் தேசியகொடியேற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.75ஆவது சுதந்திர தினவிழா வருகிற 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில்…

எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் -சசிகலா பேட்டி

சசிகலா அரசியல்சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார் .இந்நிலையில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்துள்ளார்.அதிமுகவை மீட்கப் போவதாகக் கூறி வி.கே.சசிகலா அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில், அவரது சகோதரர் திவாகரனும் தனது கட்சியை சசிகலாவுடன்…

ஆழ்கடலில் செஸ் விளையாடி அசத்திய நீச்சல் வீரர்கள்!

சென்னையில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற 44வது செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதனை வரவேற்கும் விதமாக நீலாங்கரை அருகே ஆழ் கடலில் செஸ் விளையாடி நீச்சல் வீரர்கள் அசத்தியுள்ளனர்.சென்னையைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் புதுவிதமாக செஸ் ஒலிம்பியாட்டை பிரபலமடைய செய்துள்ளார்.அரவிந்த் என்பவர்…

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால் வாரம்

ஆகஸ்ட் -1 முதல் 7 வரை உலக தாய்பால்வாரம்குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதின் மிக அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆக.1 முதல் 7ம் தேதி வரை தாய்பால்வாரம் கொண்டாடப்படுகிறது.உலக தாய்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7…