இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் தொடுத்துள்ள வழக்கில் உயர் நீதிமன்றம்தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் இபிஎஸ்தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன்,சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட…
குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் ஸ்டாலின்
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குடியரசுதுணைத்தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்தார்.தமிழகத்தின் பல்வேறு தேவைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் முதல்வர்.அதன் பின்னர் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்று உள்ள திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப்…
யானையை தேடிவரும் கும்கியானை
காயமடைந்த யானைகளை தேடி கண்டுபிடிக்க கும்கியானைகளை வனத்துறையின் பயன்படுத்தி வருகின்றனர். கோவை அனைக்கட்டி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட யானையை தேடும் பணியில் 2 வது நாளாக 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணியில் உதவுவதற்காக கும்கியானையான கலீம் வரவழைக்கப்பட…
21-ந்தேதி சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்
வரும் 21 ம் தேதி தமிழக முழுவதும் 34 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை தகவல்தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன.…
ஜோ பைடனின் மனைவிக்கு கொரோனா!
அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 9,47,88,022 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,62,770 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், அமெரிக்காவின் முதல் பெண்மணி…
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத்…
அவசர நிலை வாபஸ்- ரணில் விக்ரமசிங்கே தகவல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்தனர். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் 21-ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தது. இதையடுத்து இலங்கையில் அவசர…
வங்கி கொள்ளை வழக்கில் திசை திருப்ப முயன்ற கொள்ளையர்கள்!
சென்னை அரும்பாக்கத்தில் நடந்த கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தைதிசை திருப்பிய கொள்ளையர்கள் பற்றிய திடுக்கிடும் தகவல்சென்னை அரும்பாக்கத்தில் நகைக் கொள்ளை வழக்கில் போலீசாரின் கவனத்தை திசைதிருப்ப பல்வேறு இடங்களில் செல்போனை ஆன் செய்து ஆப் செய்துள்ளனர் கொள்ளையர்கள். செல்போன் சிக்னலை போலீசார்…
புதிய விமானநிலைய கருத்துக்கேட்புகூட்டம் புறக்கணித்த கிராமமக்கள்
சென்னை அருகே அமையவுள்ள புதிய விமானநிலையம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.சென்னையை அடுத்த பரந்தூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை 12 கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.விமான நிலையத்துக்காக 4750 ஏக்கர் நிலம்…
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 39-வது நாளாக தடை
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 39-வது நாளாக தடை விதித்துள்ளது.கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.…