• Fri. Mar 29th, 2024

A.Tamilselvan

  • Home
  • ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை

ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை

கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை துவங்கும் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை…

வ.உ.சியின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும்…. கொள்ளு பேத்தி கோரிக்கை

சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் 151வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு கோவில்பட்டியில் வ.உ.சியின் கொள்ளுப்பேத்தி செல்வி அவரது வீட்டில் வ.உ.சி யின் திருவுரு படத்திற்கு மலர்…

தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் எச்சரிக்கை..!

மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தமாகா சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் பேட்டிபெரம்பலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.அதன்…

அரசியல் ஆதாயத்துக்காக மதத்தை பயன்படுத்தினால் கட்சி அங்கீகாரம் ரத்து

அரசியல் கட்சிகள் மதத்தை கையில் எடுத்தால் அங்கீகாரம் ரத்து செய்யவேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு .அரசியல் கட்சிகள் தங்களின் வெற்றிக்காக மத சின்னங்களையும், மதத்தையும் பயன்படுத்துவதை தடை செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தினால் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய…

பள்ளி சீருடையில் நல்லாசிரியர் விருது வாங்கினார் தமிழக ஆசிரியர்..!

தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் உட்பட 46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார்.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த…

டெல்லி அரசை நீக்க குடியரசு தலைவரிடம் பாஜக நாளை மனு

டெல்லி கெஜ்ரிவால் அரசை தகுதி நீக்கம் செய்யகோரி குடியரசு தலைவரிடத்தில் பாஜக நாளை மனுஅளிக்கவுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி துணைமுதல்வர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக…

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ். கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பற்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின்…

வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை …

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு திருத்தங்கல்லில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்தங்கல்…

500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – ராகுல் காந்தி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ500க்கு காஸ்சிலிண்டர்கள் வழங்கப்படும் என ராகுல்காந்தி பேச்சு.குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அகமதாபாத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும் போது..குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு…

ரயில்வே தேர்வுக்கு ஆந்திராவில் மையமா?அன்புமணிராமதாஸ் கண்டனம்

தமிழக மாணவர்களுக்கு ரயில்வேதேர்வு எழுத ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படி 700 கிமீக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையங்களை ஒதுக்குவது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்றும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும் என்றும் அவர்…