ஓ.பி.எஸ் புலியா? பூனையா ? என்பது விரைவில் தெரியும் – ஆர்.பி. உதயகுமார்
ஓபிஎஸ் புலியா? பூனையா? என்பது விரைவில் தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்அதிமுக தலைமை பதவிக்கு ஆசையில்லை என ஓபிஎஸ் சொல்வதெல்லாம் அரசியல் நாடகம்தான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவிழாவில் மிட்டாய் ஆசைகாட்சி குழந்தைகளை அழைத்துச்செல்வதுபோல் அதிமுக…
நாளை விநாயகர் சதுர்த்தி.. பூஜை செய்ய உகந்த நேரம் இதுதான்..!
விநாயகர் அவதரித்த ஆவணி 15-ம் நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை (ஆக.31ம் தேதி) வருகிறது.பொதுவாக எந்த ஒரு சுப காரியத்தை தொடங்குவதற்கு முன் வினை தீர்க்கும் விநாயகரை வழிபட்டு தான் தொடங்க வேண்டும்…
சசிகலா, சி.விஜயபாஸ்கரை விசாரிக்க பரிந்துரை!!
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சசிகலா, சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக…
டெல்லி சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!!
டெல்லி சட்டசபையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.பா.ஜ.க.வின் ஆபரேஷன் தாமரை முயற்சி டெல்லியில் ஆபரேஷன் சேறு என மாறியுள்ளது என்பதை பொதுமக்கள் மத்தியில் நிரூபிக்கும் வகையில், சட்டசபையில் நம்பிக்கைத்…
நிலவுக்கு அனுப்ப இருந்த ஆர்ட்டிமிஸ் விண்கலம் நிறுத்தம்!
நிலவுக்கு ஆர்ட்டிமிஸ் விண்கலத்தை அனுப்பும் திட்டத்தை நாசா கடைசி நேரத்தில் நிறுத்தியது.1969ஆம் ஆண்டு முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை நாசா அனுப்பியது. ஐந்த திட்டம் ‘அப்பல்லோ’ என்றழைக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அதன் 50 ஆண்டுகள் நிறைவை ஒட்டி ஆர்ட்டிமிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.…
காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை- இ.பி.எஸ் குற்றச்சாட்டு…
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிழவுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…பொதுமக்கள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில், “நரிக்கு நாட்டாமை கொடுத்தால், கிடைக்கு இரண்டாடு கேட்குமாம்” என்ற…
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் டெல்லி முதலிடம்..,
நாட்டின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்றது தலைநகரான டெல்லிதான் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.டெல்லியில் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான 13 ஆயிரத்து 892 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீகிதம் அதிகம்.கடந்த…
பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன்… மம்தா ஆவேசம்
நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன் என பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தாபானர்ஜி ஆவேச பேச்சு.கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.அவர் பேசியதாவது…. திரிணாமுல் காங்கிரஸ்…
ஸ்ரீமதியின் மரணம் கொலையோ, பாலியல் வன்கொடுமையோ இல்லை-மேல் முறையீடு செய்ய முடிவு…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையோ, வன்கொடுமையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை…
இன்று பல்கலை துணை வேந்தர்கள் மாநாடு- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் இன்று பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற…