திருமலாபுரம் பகுதியில் தனியாக ரேஷன் கடை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கிருஷ்ணன் கோயில் அருகே உள்ளது திருமலாபுரம். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தங்கள் ஊரில் தனியாக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் கோரிக்கை…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…
ஸ்ரீவில்லிபுத்தூர் 108 திவ்யதேசங்களில் முக்கியமான தலமாக விளங்குகிறது. இங்கு ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு இன்று நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி ராபத்து உற்சவத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை 3…
பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
திருவில்லிபுத்தூரில் உள்ள திரு.வி.க. மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இரண்டு மாணவர்களை பாலியல் தொந்தரவு செய்ததாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் திரு.வி.க தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்ப்பவர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்…
ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்ஸவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், இன்று முதல் மார்கழி எண்ணெய் காப்பு உற்ஸவம் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு 8:00 மணிக்கு ஆண்டாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாடவீதி வழியாக பெரிய பெருமாள் சன்னதிக்கு வந்தடைந்தார். அங்கு ஏகாந்த திருமஞ்சனம், கைத்தல…
மின் நுகர்வோர்களுக்கு மின்தடை அறிவிப்பு
மம்சாபுரம் மற்றும் வன்னியம்பட்டி மின் நுகர்வோர்களுக்கு மின்தடை அறிவிப்பு இன்று 07-01-2025 09:00 மணி முதல் 14:00 மணி வரை மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட இடங்களுக்கு மின் சப்ளை இருக்காது. மம்சாபுரம், இடையங்குளம், புதுப்பட்டி, காந்திநகர், ஒத்தப்பட்டி, நரையங்குளம், வாழைக்குளம்,…
‘சி’மற்றும்’டி’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய்…
13 பேரூராட்சிகள் நகராட்சியாக தரம் உயர்வு…
மாநகராட்சி விரிவாக்கத்தில் 5 பேரூராட்சிகள், நகராட்சிகள் விரிவாக்கத்தில் 1 பேரூராட்சி கன்னியாகுமரி பெருந்துறை அருண் உட்பட 13 பேரூராட்சிகள்நகராட்சியாக தரம் உயர்வு. ஏற்காடு காளையார் கோயில் திருமயம் உட்பட 25 கிராம ஊராட்சிகள், பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசாணை உத்தரவிட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சி கொடி-நகர செயலாளர் K. மூர்த்தி
தோழர் நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பத்தில் நகர செயலாளர் K. மூர்த்தி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி அன்னதானம் செய்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா
நல்லகண்ணு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ஜனசக்தி வெளியிட்டுள்ள சிறப்பு வார இதழை திருவில்லிபுத்தூர் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் K. மூர்த்தி மற்றும் AIYF ஒன்றிய துணைச் செயலாளர் சிவா. R விநியோகம் செய்தனர்.
நகர் மன்ற கூட்டத்தில் 50 தீர்மானங்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் தங்கம், ரவி, கண்ணன் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் செல்வமணி, நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர் , சுகாதார அலுவலர் கந்தசாமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்…