• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பாராட்டைப் பெற்றகாவல் பணியாளர்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் பாதுகாப்பு பணி, பொங்கல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS தலைமையில் மாதாந்திர…

சாஸ்தா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

தெங்கம்புதூர் அருள்மிகு மறுகால் தலைக்கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் ரூ. 21 லட்சம் செலவில் கொடிமரம் அமைக்கப்பட்டு, அதற்கான பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா நடந்தது. குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.…

S.ராஜேஷ்குமார் MLA, 50 வது பிறந்த தினவிழா

கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமாரின் அகவை 50 விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர், S.ராஜேஷ்குமார் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, வள்ளவிளை முதியோர் இல்லத்தில் வைத்து, தமிழ்நாடு…

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்க கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைதுமாற்றுத்திறனாளின் உதவித்தொகையை ஆந்திர மாநிலம் போன்று ரூபாய்…

பிச்சை எடுப்பவர்கள் கணக்கெடுப்பு -“ஸ்மைல்”அமைப்பினர்…

கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா இடத்தில் “ஸ்மைல்”அமைப்பினர் பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி பேரூராட்சியில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன்…

காதலனை கொலை செய்த காதலிக்கு மரணதண்டனை

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த காதலிக்கு நெய்யாற்றன்கராநீதிமன்றம் மரணதண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு. குமரிமாவட்டத்தின் எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஷாரோன்ராஜ், கேரள மாநிலத்தில் எல்லைப்பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இடையே ஏற்பட்ட காதல், கடைசியாக…

பசுமை இந்தியா மகளிர் சைக்கிள்கள் ஊர்வலம்.

இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் பசுமை இந்தியா மகளிர் சைக்கிள்கள் ஊர்வலம். குமரி மாவட்டத்தின் தலை நகர் நாகர்கோவிலில் இந்திய அஞ்சல் துறை மற்றும் விளையாட்டு ஆணையம் சார்பில் Sundays On Cycle என்ற தலைப்பில் இந்திய…

பேருந்தை மது போதையில் ஓட்டிவந்த ஓட்டுநரின் உரிமம் ரத்து

நாகர்கோவிலில் ஆம்னி பேருந்தை மது போதையில் ஓட்டிவந்த ஓட்டுநரின் உரிமம் ரத்து.., ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்த போக்குவரத்து காவல்துறை… கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை – குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்…

தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு

குமரியில் பாஜக இரண்டு மாவட்டங்களாக மாற்றி அமைத்த பின், தமிழகத்தில் பாஜக குமரி மற்றும் கோவை மாவட்டத்தில் சற்று பலம் பெற்று வந்த அமைப்பு அதனை உண்மை ஆக்குவது போல் 2021_ ஆண்டு நடைபெற்ற அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக 4_ங்கு…

கேரள அரசு மாநிலத்தில் மது உற்பத்தி

கேரள அரசு மாநிலத்தில் மது உற்பத்தி தொழிற்சாலை அனுமதி காங்கிரஸ் கடும் எதிர்ப்புடன் கண்டனம். இந்திய கூட்டணியின் ஒரு அங்கமாக மார்க்சிஸ்ட் கட்சி இருந்தாலும். கேரளாவில் மாநில அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடுமையான எதிரியாக காங்கிரஸ்யின் அரசியல் செயல் பாடுகள்…