• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

த.இக்னேஷியஸ்

  • Home
  • காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற காதலி.

கல்யாணம் நிச்சயம் ஆனதால் காதலனை வீட்டிற்கு அழைத்து விஷம் கொடுத்து கொன்ற காதலி. கல்லூரிக்கு செல்லும் சமயங்களில் சாலையில் ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த காதல் கடைசியில் கொலையில் முடிந்தது.!? காதலி கிரீஷ்மா(22), காதலன் ஷாரோன்ராஜ்(23) உடன் திருவனந்தபுரம், திற்பரப்பு, கன்னியாகுமரி…

இந்து தமிழர் கட்சியின் ஈசான சிவன் கைது…

இந்து தமிழர் கட்சியின் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவன் கைது. இந்து தமிழர் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர், குமரி மாவட்டத்தை சேர்ந்த ஈசான சிவம். இந்து தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆபாச வீடியோவை கடந்த சில…

தூரத்தில் தெரியும் வெளிச்சம்

தூரத்தில் தெரியும் வெளிச்சம் – நம்பிக்கையுடன் காத்திருக்கும் விஜயதரணி. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பொது வெளியில் வைத்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி கடந்த பிப்ரவரியில் பாஜக-வில் இணைந்தார் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான விஜயதரணி.…

இளவட்டக் கல்லும் இளைஞர்களும்.., தளவாய் சுந்தரம் பாராட்டு…

இலட்சுமிபுரம் – சங்கரலிங்கபுரம் ஊர்நலச்சங்கத்தின் சார்பில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து பொங்கல் விழா நடத்தினர். இளவட்டக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் பரிசுகள் வழங்கினார்.

தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்தாமரைகுளம், (ஜன. 17)சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் தை திருவிழா இன்று 17-ம்…

இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு

குமரியில் மீண்டும் இரவு நேர கடைகள் செயல்பட எஸ்பி உத்தரவு பிறப்பித்தார். வியாபாரிகள் சங்கத்தினர் எஸ்பிக்கு நன்றி தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர்…

புதிய தலைவராக நாராயணன் பதவி ஏற்பு

இஸ்ரோவின் புதிய தலைவராக நாராயணன் பதவியை ஏற்றுக்கொண்டார். இஸ்ரோவின் தலைவராக இருந்த சோம்நாத் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கன்னியக்குமரி மாவட்டத்தை சார்ந்த நாராயணனிடம், தனது பொறுப்புகளை இஸ்ரோ தலைவராக இருந்த சோம்நாத் ஒப்படைத்து விடைபெற்றார்.…

பூம்புகார் படகு துறையில் ஆய்வு.

குமரி காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின் பூம்புகார் படகு துறையில் ஆய்வு செய்தார். பொங்கல் விழா தொடர் விடுமுறை, சபரிமலை ஐயப்பன் தரிசனம் முடித்து பக்தர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி வருகை காரணமாக, குமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை…

தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழா

சுவாமி விவேகானந்த கேந்திரத்தில் பணியாளர்கள் பொங்கல் விழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திர தூய்மை பணியாளர்களின் பொங்கல் விழாவில், கேந்திரத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர வளாகத்தில் பாரதமாதா ஓவியத்தின் முன் நடைபெற்ற பொங்கல் விழாவில். கேந்திராவின்…

தந்தை பெரியார் குறித்த சீமானின் அறம் இல்லா பேச்சு

மக்கள் போராளி சுப. உதயகுமார் அவரது முகநூலில் எழுதியுள்ள தந்தை பெரியார் குறித்த சீமானின் அறம் இல்லா பேச்சு பற்றிய திறந்த கடிதம். சீமானும், செக்ஸ் வெறியும்! கடந்த சில நாட்களாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் நடத்தும் International Institute for…