• Thu. Mar 28th, 2024

மதி

  • Home
  • இணைத்தொடர் தனித்துவமான அனுபவம் – ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி!..

இணைத்தொடர் தனித்துவமான அனுபவம் – ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சி!..

2018-ல் டெல்லியில் நிகழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு House of Secrets: The Burari Deaths’ எனும் இணைய ஆவணத் தொடரை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். 11 பேர் மரணம் கொலையா, தற்கொலையா…

பண்டோராஸ் பேப்பர்ஸ்:ஒவ்வொரு இந்தியரின் பெயரும் விசாரிக்கப்படும் – மத்திய அரசு!..

பண்டோராஸ் பேப்பர்ஸ் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிரபலங்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பண்டோராஸ் பேப்பர்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கோரி பெறப்படும் எனவும், அவர்களை வரித்துறை, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி, நிதிசார் உளவுத்துறை என பலதுறையினரும்…

கருணை கொலை செய்து விடுங்கள் – கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த மூதாட்டி!..

மயிலாடுதுறை மாவட்டம் வாணாதிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் 90 வயது மூதாட்டி தாவூத் பீவி. இவருக்கு 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். கணவரை இழந்த இவர், தனது மகன்கள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இளைய மகன் அசரப் அலி வெளிநாடு…

மணல் கொள்ளையர் மீது குண்டர் சட்டம் பாயும் – காவல்துறை எச்சரிக்கை!..

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

10 துண்டுகளாக வெட்டிப் புதைக்கப்பட்ட யானை!..

கூடலூர் அருகேயுள்ள மழவன் சேரம்பாடி பகுதியில், 4 வயது மதிக்கத்தக்க குட்டி யானை ஒன்று, கடந்த 2 ஆம் தேதி சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இதனால், அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நின்றிருந்த தாய் யானை உட்பட மூன்று யானைகளும் நேற்று…

பொது அறிவு வினா விடை

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் யார்?விடை : ராகேஷ் ஷர்மா சர்ச்சைக்குரிய வங்காள தேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு அடைக்கலம் தந்த நாடு எது?விடை : பிரான்ஸ் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி எப்போது கொண்ட வரப்பட்டது?விடை : ஜனவரி 30,…

டாப் 10 செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். உ.பியில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது மற்றும் அவரை…

எஸ்.பி.பி குரலில் அண்ணாத்த பாடல்!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இம்மன் இசை அமைக்கிறார். இமான் இசையில் விவேகா வரிகளில் அமைந்த அண்ணாத்த.. அண்ணாத்த……

என்ன நடக்கிறது உ.பியில் : கொந்தளிக்கும் இந்தியா!..

உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்திற்க்கு துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோரின் வருகையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம். இந்த போராட்டம் எதிர்பாராத விதமாக வன்முறையாக மாறியது. இதில் அமைச்சர்…

112 வயதை கடந்த உலகின் வயதான மனிதர்!..

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா. இவருக்கு தற்போது 112 வயது மற்றும் 211 நாட்கள் ஆகிறது. தற்போது இவர் உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். வடக்கு ஸ்பெயினில்…