• Fri. Apr 19th, 2024

வ.செந்தில்குமார்

  • Home
  • வ.உ.சி.சிலை பராமரிப்பு பணி

வ.உ.சி.சிலை பராமரிப்பு பணி

திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் உள்ள இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் உருவச்சிலையுடன் உள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடி மரத்தில் உள்ள மராமத்து வேலைகள் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் திருப்பரங்குன்றம் பி…

“மீண்டும் வெற்றி… தமிழர்களுக்கு இதுவே ரியல் பொங்கல் பரிசு” – சு.வெங்கடேசன் பெருமிதம்!

மதுரை எம்பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து நான் 29.12.2021 அன்று வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை…

உபியில் இந்துத்துவாவை முன்னிறுத்தி மீண்டும் முதல்வராக திட்டம்

நாட்டின் அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) பிராண்டான யோகி ஆதித்யநாத் முதல்வராக சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலாகும். இந்த தேர்தல் யோகி ஆதித்யநாத் மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி)…

நியூயார்க்கில் சொகுசு ஹோட்டல் வாங்கும் ரிலையன்ஸ்

நியூயார்க்கில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலின் 73.37 சதவீத பங்குகளை, 98.15 மில்லியன் டாலர் முதலீட்டில் வாங்க உள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல், அந்நாட்டின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றாகும். உலகளாவிய அங்கீகாரத்தைப்…

ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நேற்று ஒரேநாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலம் – ரூ.42.59 கோடி, சேலம் மண்டலம் – ரூ.40.85…

“உதயநிதி ஸ்டாலின் பிஏ” என கூறி மோசடி செய்த ராஜேஷ் கைது

உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறிக் கொண்டு பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சென்னையில் ராஜேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலின் பிஏ மோசடி மன்னன் ராஜேஷ் கைது.. விசாரணையில் பரபரப்பு தகவல் திருப்பத்தூர் மாவட்டம் செவ்வாத்தூரை…

பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை

இந்தியாவில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். மாலை 4.30 மணியளவில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை…

மதுரை தொண்டு நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மதுரையில் உள்ள தனியார் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் மீது 8 பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் CPSC அறக்கட்டளையின் கீழ் ‘People’s ‘…

பிரதமரின் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் 18 மணி நேரத்துக்கு பின் வழக்கு பதிவு

பஞ்சாபில் பிரதமர் மோடியின்வாகனம், பாதுகாப்பு வாகனங்களை போராட்டக்காரர்கள் வழிமறித்த விவகாரத்தில் 18 மணி நேரத்துக்குப் பின்னர் பஞ்சாப் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர். இதில் பிரமதர் மோடியின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த 5-ம் தேதி பஞ்சாபில்நடைபெற இருந்த…

மகாராஷ்டிராவில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கொரோனா தீவிரமாக பரவி வருவதால், மகாராஷ்டிராவில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்படும் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் தினசரி…